இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

0 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
ஞ்சாவூர்
2
தித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
ஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
ஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
ஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
ஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
ஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
ஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது

0 comments
கமுதி:கமுதிஅருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி விழா, 48வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும¢பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு குருபூஜை விழா நேற்று துவங்கியது.
அக்டோபர் 28ம் தேதி ஆன்மிக விழாவும்,
29ம் தேதி அரசியல் விழாவும், 
30ம் தேதி குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவாகவும் நடக்கிறது. 
நேற்று காலை 8 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மங்கல இசையுடன் கோவை காமாட்சிபுரி ஆதீனம்,       சிவலிங்கேஸ்வர சுவாமிகள், அனந்தலிங்க தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து லட்சார்ச்சனை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 9 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. 

இன்று (29ம் தேதி) காலை லட்சார்ச்சனை தொடர்ச்சியும், மாலையில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 30ம் தேதி காலை மஹா அபிஷேகமும் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவும் நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நாளை( 30ம் தேதி ) பசும்பொன் வருகின்றனர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் முக்கியத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 
விழா ஏற்பாடுகளை தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன், சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர். விழாவை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடபட்டுள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து பசும்பொன்னுக்கு வரும் வாகனங்கள் எந்த வழியாக வந்து செல்ல வேண்டும் என ஏற்கெனவே காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
thanks to http://www.dinakaran.com/LN/latest-breaking-news.aspx?id=7997
read more...
தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியதுSocialTwist Tell-a-Friend

பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்

0 comments
First Published : 26 Oct 2010 08:43:20 AM IST


அருப்புக்கோட்டை, அக். 25: தேவர் குரு பூஜைக்காகப் பசும்பொன் செல்லும் வாகனப் போக்குவரத்து வழியை மாற்றக் கூடாது என வலியுறுத்தி அருப்புக்கோட்டை அருகே  சேதுபுரத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  

                 ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது. அப்போது பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க வாகனங்கள் செல்லும் வழி மாற்றப்பட்டுள்ளது
                 கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அருப்புக்கோட்டை மார்க்கமாகச் செல்லும் வாகனங்கள் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகச் சென்றன. அப்போது தகராறு ஏற்பட்டு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.              
                       அதனால் இந்த ஆண்டு கல்லூரணி, ரெட்டியாபட்டி, கமுதி விலக்கு வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் திருச்சுழி, மண்டல மாணிக்கம் வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஊரைச் சுற்றி செல்ல முடியாது எனக்கூறி  மண்டலமாணிக்கம், செம்பொன்நெறிஞ்சி, நெல்லிக்குளம், அம்மன்பட்டி ஆகிய பகுதி மக்கள் சேதுபுரத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.  

                          இதுகுறித்து விருதுநகர் மாவட்ட பசும்பொன் தேவர் மக்கள் இயக்கத்தின் செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், 46 ஆண்டுகளாக இந்த வழியாகத்தான் சென்று வந்தோம். இந்த ஆண்டு வேறு வழியாக சுற்றிச் செல்லுமாறு சொல்கிறார்கள். கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர் உண்ணாவிரதம் இருப்போம் என்றார்.  இவர்களிடம் போலீஸôர் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் உண்ணாவிரதம் நீடித்தது.
thanks to www.dinamani.com
read more...
பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்SocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

0 comments
First Published : 22 Oct 2010 11:34:15 AM IST


ராமநாதபுரம், அக். 21: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளார். தேவர் குருபூஜை விழா தொடர்பான அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தலைமை வகித்து மேலும் பேசியதாவது: அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் வாகன எண், அதன் ஓட்டுநர் முகவரி, வாகன உரிமையாளர் முகவரி மற்றும் வாகனத்தில் பயணம் செய்வோரின் விவரத்தை வாகனம் புறப்படும் இடத்தின் எல்கைக்குட்பட்ட காவல் நிலையத்தில் முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான காவல் துறையினரின் அனுமதி சான்றை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வர வேண்டும். சான்று பெறாத வாகனங்களுக்கும் லாரி,டிராக்டர் போன்ற வாகனங்களில் வரவும் அனுமதியில்லை. வாகனங்களின் மேற்கூரையில் வருவதோ, கோஷம் எழுப்புவதோ, ஆயுதங்கள் மற்றும் மதுபானங்கள் எடுத்து வரவோ அனுமதியில்லை. காவல் துறையினர் சோதனை செய்யும் போது ஆயுதங்களோ அல்லது மதுபானங்களோ இருந்தால், அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், வாகனத்தில் பயணிப்போர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும். ஜோதி எடுத்து வருபவர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் செல்ல வேண்டும். ஜோதி, முளைப்பாரி, பால்குடம் போன்ற ஊர்வலங்களுக்கு இம் மாதம் 29 ஆம் தேதி அனுமதிக்கப்படும். மறுநாள் 30 ஆம் தேதி இதுபோன்ற ஊர்வலங்களுக்கு அனுமதியில்லை. பசும்பொன்னில் ஊர்வலங்கள் நடத்த அனுமதி கிடையாது. வெளிமாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு வழிக் காவல் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், காவல் துறை தொலைபேசி எண்-04567-232110, 232111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கி. பாலசுப்பிரமணியம், எஸ்.பி.பிரதீப்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகவேல், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் உள்பட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
thanks to /http://www.dinamani.com/
read more...
தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்SocialTwist Tell-a-Friend

தேவர் ஜயந்திக்கான ஜோதி வழித்தடம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

0 comments
First Published : 23 Oct 2010 11:37:56 AM IST


மதுரை, அக். 22: மண்டலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உசிலம்பட்டியிலிருந்து தேவர் ஜயந்திக்கான ஜோதியை எடுத்துச் செல்லும் வழித்தடத்துக்கு அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.  இதுதொடர்பாக மண்டலமாணிக்கம் மறவர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனு:  ஆண்டுதோறும் தேவர் ஜயந்தி கொண்டாட்டத்தின்போது, உசிலம்பட்டி மூக்கையா தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துவோம். பின்னர் அங்கிருந்து ஜோதியை தொடர் ஓட்டமாக மதுரை, காரியாபட்டி, திருச்சுழி, முத்துராமலிங்கபுரம் புதூர் வழியாக மண்டலமாணிக்கம், கமுதி, கோட்டைமேடு சென்று பசும்பொன்னை அடைவோம். அங்கு அக். 29,30 ஆகிய இருதினங்கள் தங்கியிருந்து குருபூஜை வழிபாட்டில் ஈடுபடுவோம்.  கடந்த ஆண்டு போலீஸôர் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுகியபோது, போலீஸôர் கூறும் வழித்தடத்தில் செல்லுமாறு உத்தரவிட்டது. எங்களால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது என உறுதி அளிக்கிறோம். மண்டலமாணிக்கம் வழியாகச் செல்ல, மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி கோரிய மனுவை ஏற்று, அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.என்.பாஷா, அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதற்கான விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது.
 
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=321937&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%20%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
read more...
தேவர் ஜயந்திக்கான ஜோதி வழித்தடம்: மனு மீதான விசாரணை ஒத்திவைப்புSocialTwist Tell-a-Friend

இந்திய ஜனநாயக கட்சியில் தேவர் அமைப்பினர் இணைந்தனர்

0 comments
திவு செய்த நாள் : அக்டோபர் 25,2010,22:54 IST

சென்னை:இந்திய ஜனநாயக கட்சியில், தேவர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து முன்னிலையில் நேற்று இணைந்தனர்.இந்திய ஜனநாயக கட்சியில், காஞ்சி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேவர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பினர் இணையும் விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், தேவர் சமூக பாதுகாப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முத்துபாரதி தலைமையில் ஏராளமானோர், இந்திய ஜனநாயக கட்சியில், அதன் நிறுவனர் பச்சமுத்து முன்னிலையில் இணைந்தனர்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பச்சமுத்து பேசியதாவது:முத்துராமலிங்க தேவர் போன்ற நல்ல தேசிய தலைவரை தந்த சமூகத்திலிருந்து ஏராளமானவர்கள், இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சுதந்திரத்திற்கு பின், ஜனநாயகம் இருப்பதாக கற்பனை செய்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் ஜனநாயகம் நாட்டில் இல்லை. அறிவுடையவர்கள் எல்லாரும் அரசியலை விட்டு வெளியே நின்று கொண்டிருக்கின்றனர்.
தேவையான நேரத்தில், பொதுமக்களிடம் தொலைநோக்கு பார்வை வேண்டும். அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவானது. குடும்ப தேவையை பூர்த்தி செய்ய நினைத்தவர்கள், அரசியலுக்கு வந்ததால் தான், தற்போது பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வாறு பச்சமுத்து பேசினார்.எம்.ஜி.ஆர்., மருத்துவ கல்லூரி முன்னாள் துணைவேந்தர் ராஜா, தவத்திரு.முத்துகுமார சுவாமி தம்பிரான் மற்றும் இந்திய ஜனநாயக் கட்சி தலைவர் கோவைத் தம்பி உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

thanks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=113659
read more...
இந்திய ஜனநாயக கட்சியில் தேவர் அமைப்பினர் இணைந்தனர்SocialTwist Tell-a-Friend

மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்-நல்லக்கண்ணு

0 comments
திருச்செந்தூர்: இயற்கை வளம் வாய்ந்த தமிழ்நாட்டில் மீனவர்கள் நலனில் அக்கறை இன்றி மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுபாட்டுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் மீனவ மக்கள் வாழ்வுரிமை மாநாடு வீரபாண்டியபட்டணத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய கட்டுபாட்டுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழ்நாட்டில் 13 -க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் உள்ளன. இயற்கை வளம் வாய்ந்த தமிழ்நாட்டில் மீனவர்கள் நலனில் அக்கறை இன்றி மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறது.

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்பும் மீனவர்கள் வாழ்வுரிமை பாதுகாக்கப்படவில்லை. அவர்களது உரிமை பறிக்கப்படுவது வேதனை தருகின்றது.

இந்தியாவில் உள்ள கடலில் 600 வகையான மீன்கள் முத்துக்குளியல் உள்ளிட்ட எல்லா வளமும் கிடைக்கிறது. 30 சதவீத மீன்கள் ஐப்பான், ஐரோப்பா [^] போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 15 ஆயிரம் கோடி அந்திய செலவாணியை ஈட்டித் தருவது மீனவர்கள் தான்.

கடலி்ல் மீனவர்கள் 12 கிலோ மீட்டர் மைல்களுக்கு அப்பால் செல்லக் கூடாது என்கிறார்கள். 10 ஆயிரத்துக்கு மேல் மீன் பிடிக்கக் கூடாது என்று ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு சட்டம் போடுகிறார்கள். மண், மீன்வளம் ஏழைகளைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.

கடல் மேலாண்மைச் சட்டம் கொண்டு வந்த போது மீனவர்களும் அவர்களுக்குத் துணையாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல் தெரிவித்தது. மீனவ கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததின் மூலம் இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

1974 ல் கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதன் விளைவாக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீன் வளமும், மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

கடந்த ஆண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டப் பின்பும் அங்கு பல்வேறு வகையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் ராஜபக்சேவுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை கொடுக்கப்பட்டு அழைத்து வருகின்றனர். அதே நேரத்தில் மீனவர்களை பாதுகாக்க எந்த ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றார்.
thanks to http://thatstamil.oneindia.in/news/2010/10/25/cpi-nallakannu-fishermen-tamilnadu.html
read more...
மீனவர்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகள்-நல்லக்கண்ணுSocialTwist Tell-a-Friend

மனைகளாக மா‌‌றி வரு‌ம் ‌விளை‌நில‌ங்க‌‌ள்!

0 comments
‌மிழக‌த்‌தி‌லத‌‌ற்போதபு‌த்து‌யி‌ரபெ‌ற்று‌ வரு‌மஒரதொ‌ழி‌ல் ‌ரிய‌லஎ‌ஸ்‌டே‌டதொ‌ழி‌ல். இ‌ந்தொ‌ழி‌லி‌லஈடுபவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌‌க்கநாளு‌க்கநா‌ளஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. பெரு‌மபண‌மகொ‌ண்முதலைக‌ளஇ‌ந்தொ‌ழி‌லி‌லகொடி க‌ட்டி பற‌ந்தவரு‌கி‌ன்றன‌ர்.

இ‌தி‌லகொடுமஎ‌ன்னவெ‌ன்றா‌ல் ‌வடநா‌ட்டினரு‌ம், பெரு‌மமுதலைகளு‌ம் ‌விளை‌நில‌ங்களஅ‌ழி‌த்து ‌மனைகளாமா‌‌ற்‌றி வரு‌‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் ‌விவசாய‌த்தந‌ம்‌பியு‌ள்ள ‌கிராம‌த்‌தின‌‌ரி‌ன் ‌நிலகே‌ள்‌வி‌க்கு‌றியாஉ‌ள்ளது.

செ‌ன்னமுத‌லகும‌ரி வரை ‌விளை‌நி‌ல‌ங்களமனைகளாஆ‌க்‌கி வரு‌மஇ‌ந்த‌ப் முதலைக‌ள், ஏ‌ழ்மை‌யி‌லஇரு‌ப்பவ‌ர்களகு‌றிவை‌த்தஅவ‌ர்க‌ளிட‌மஆசகா‌ட்டி குறை‌ந்த ‌விலை‌‌யி‌ல் ‌‌விளை‌நில‌ங்களபெ‌ற்று‌மவ‌ரு‌கி‌ன்றன‌ர்.

த‌மிழ‌க‌த்‌தி‌லதொ‌‌‌ழி‌லதொட‌ங்வரு‌மஅய‌ல்நா‌ட்டு ‌நிறுவன‌ங்‌க‌ளு‌க்கஅரசகு‌றி‌ப்‌பி‌‌ட்இ‌ட‌ங்க‌ளி‌ல் ‌நில‌ங்களஒது‌க்‌கி கொடு‌க்‌கிறது. இது ‌விளை‌நில‌ங்க‌ளஎ‌ன்றகூ‌றி எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளபோரா‌ட்ட‌மநட‌த்து‌கி‌ன்றன. இதனா‌லஅ‌ந்த ‌நில‌ங்களச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌ங்களு‌க்கஒது‌க்குவ‌தி‌லத‌மிழஅரசு ‌பி‌ன்வா‌‌ங்‌கி ‌விடு‌கிறது.

த‌ற்போதசெ‌ன்னை‌யி‌ல் ‌‌விமான ‌நிலைய ‌‌வி‌‌ரிவா‌க்க‌த்த‌ி‌ல் ‌நில‌ங்க‌ளகையக‌ப்படு‌த்எ‌தி‌ர்‌ப்பதெ‌ரி‌‌வி‌த்தபொதும‌க்க‌ள் ‌மிக‌ப்பெ‌ரிபோரா‌ட்டமநட‌‌த்‌தின‌ர். இதனா‌லஅ‌ந்த ‌நில‌ங்களகையக‌ப்படு‌த்துவ‌தி‌லஇரு‌ந்தஅரசு ‌பி‌ன்வா‌ங்‌கியது. த‌ற்போதத‌மிழக‌த்‌தி‌லஅய‌ல்நா‌ட்டசு‌ற்றுலா‌பபய‌ணிகளபெ‌ரிது‌மகவரு‌மகொடை‌க்கான‌‌லிலு‌மஇதே ‌நிலதொட‌ர்‌ந்தவரு‌கிறது.

மலைக‌ளி‌னஇளவர‌சி எ‌ன்றவ‌ர்‌ணி‌க்க‌ப்படு‌மகொடை‌க்கான‌லச‌ர்வதேசு‌ற்றுலதல‌ங்க‌ளி‌லஒ‌ன்றாகு‌ம். இய‌ற்கஎ‌‌ழி‌லகொ‌ஞ்சு‌மகொடை‌க்கான‌லு‌க்கவரு‌மசு‌ற்றுலா‌பப‌ய‌ணிகளம‌‌ட்டும‌ல்ல ‌ரிய‌லஎ‌‌ஸ்ட‌ே‌டசுயதொ‌‌‌ழி‌லி‌லஈடுபடுவோரையு‌மபெ‌‌ரிது‌மக‌வ‌‌ர்‌ந்து‌ள்ளதஎ‌ன்றா‌லஅது ‌மிகையாகாது.

பெரு‌மபண‌மமுதலைகளு‌ம், வடநா‌ட்டினரு‌ம், ‌ரிய‌லஎ‌ஸ்டே‌டதுறை‌யினரு‌மகொடை‌க்கான‌லி‌லஉ‌ள்ள ‌விளை‌‌நில‌ங்களவா‌ங்‌கி ‌பிளா‌ட்டுகளாக ‌மா‌ற்‌றி வருவதா‌லவிவசா‌யிக‌ளஅ‌தி‌‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளன‌ர்.

''கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கமு‌ன்பஇ‌‌ந்இட‌ங்க‌ளி‌லந‌‌ன்றாக ‌விவசா‌ய‌மநட‌ந்தவ‌ந்து‌க் கொ‌‌ண்டிரு‌ந்தது. த‌ற்போதஅ‌ந்இட‌ங்களை ‌பிளா‌டபோ‌ட்டு ‌வி‌ற்பனசெ‌ய்து ‌வி‌ட்டதா‌ல் ‌விவசாய‌மசெ‌ய்வத‌ற்கஇட‌மஇ‌ல்லை'' எ‌ன்று ‌விவசா‌யிக‌ளபுல‌ம்பு‌் ‌நிலை‌க்கத‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பூ‌ண்டு, கேர‌ட், உருளை‌கிழ‌ங்கபோ‌ன்ற ‌ப‌யி‌ர்க‌ளி‌ன் ‌‌விவசாய‌மந‌லிவடை‌ந்தவருவதாகவலதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ள ‌விவசா‌யிக‌ள், அதே ‌நிலை ‌நீ‌டி‌த்தா‌லஇ‌ன்னு‌ம் ‌சிஆ‌ண்டுக‌ளி‌ல் ‌‌ப‌யி‌ரசெ‌ய்ய ‌நிலமஇ‌ல்லாத ‌நிலஏ‌ற்ப‌ட்டு ‌விடு‌மஎ‌ன்றவேதனையுட‌னகூறு‌கி‌ன்றன‌ர்.

ந‌ல்ல ‌விளை‌‌நில‌ங்க‌ள் ‌விவசாய‌த்‌தி‌ற்கஉக‌ந்ததஅ‌ல்எ‌ன்றபோ‌லியாசா‌ன்றபெ‌ற்று ‌நில‌‌ங்க‌ளகைய‌ப்படு‌த்த‌ப்படுவதாகவு‌ம், ப‌ச்சைபசே‌லஎ‌ன்றகாண‌ப்படு‌ம் ‌நில‌ங்க‌ளஎ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டமனைகளாகவு‌ம், குடி‌யிரு‌ப்பக‌ட்டிட‌ங்களாகவு‌மமா‌‌றி வருவதகவலஅ‌ளி‌ப்பதாசமூஆ‌ர்வல‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

பல‌த்தா‌ல் ‌வி‌திமுறைகளை ‌மீ‌றி ‌விளை ‌நில‌ங்களையு‌ம், வள‌ங்களையு‌மஆ‌க்‌கிர‌மி‌க்கு‌மகு‌ம்ப‌ல் ‌மீதஅரசஉடனடியாநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்பதஒ‌ட்டுமொ‌த்த ‌விவசா‌‌யிக‌ளி‌னகோ‌ரி‌க்கையாகு‌ம். 

thanksto http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1009/28/1100928049_1.htm
read more...
மனைகளாக மா‌‌றி வரு‌ம் ‌விளை‌நில‌ங்க‌‌ள்!SocialTwist Tell-a-Friend