Showing posts with label ஆறுமுகம் தொண்டமான். Show all posts
Showing posts with label ஆறுமுகம் தொண்டமான். Show all posts

ஆறுமுகம் தொண்டமான்

0 comments
இடம்பெயர் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: ஆறுமுகம் தொண்டமான்.


வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு அமைச்சர் தொண்டமான் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் போது தேர்தல்களை நடத்துவதன் மூலம் சரியான ஜனநாயக முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
read more...
ஆறுமுகம் தொண்டமான்SocialTwist Tell-a-Friend