Showing posts with label கீழத்தூவல் படுகொலை. Show all posts
Showing posts with label கீழத்தூவல் படுகொலை. Show all posts

கீழத்தூவல் படுகொலை வீர வணக்க நாள்

0 comments
1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள  கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரை காவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல மரத்தில் ஐவரையும் கட்டி வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்ற தினத்தை தேவர் சமூகத்தினர், கீழத்தூவலில் ஆண்டு தோறும் செப்டம்பர் பதினான்காம் நாள் வீர வணக்க நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்
thanks to
http://thevar-mukkulathor.blogspot.com/2010/09/blog-post_14.html
read more...
கீழத்தூவல் படுகொலை வீர வணக்க நாள்SocialTwist Tell-a-Friend