[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:04.43 AM GMT ]
தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது.
காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற் போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப் பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப் பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
காணாமற்போன ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே எஸ்.அந்தோனிராஜ் என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI24eM29303jQ6dd3QjR20t922e4cLBcb3pG02
காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ் (வயது 36) என்பவரின் சடலமே அது என்று உறவினர்களால் இனங்காணப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து படகுகளில் புறப்பட்ட நான்கு மீனவர் கள் காணாமற் போயிருந்தனர்.
அவர்களில் ஒருவரின் சடலம் குடாநாட்டு கடற்பரப் பில் கரையொதுங்கியதும் இராமநாதபுரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த சேவியர் விக்ரஸின் அந்தச் சடலம் பின்னர் அவரின் உறவினர்களால் யாழ்ப் பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்ததே.
காணாமற்போன ஏனைய மூன்று மீனவர்களையும் தேடும் பணியில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே எஸ்.அந்தோனிராஜ் என்பவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?22GpXbc3BI24eM29303jQ6dd3QjR20t922e4cLBcb3pG02