Showing posts with label சி.மகேந்திரன். Show all posts
Showing posts with label சி.மகேந்திரன். Show all posts

சென்னையில், இலங்கை தூதரகம் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்

0 comments


சிங்கள அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், இலங்கை பத்திரிகையாளர் திஸநாயகத்தை விடுவிக்க கோரியும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் சி.மகேந்திரன், விஜய டி.இராஜேந்தர், ரவீந்திரதாஸ், சீ.ஆர்.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்
read more...
சென்னையில், இலங்கை தூதரகம் முன் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்SocialTwist Tell-a-Friend