0 comments
read more...
SocialTwist Tell-a-Friend

வைகோ, பழநெடுமாறன்,மா.நடராசன் கைது

0 comments
சென்னை, ஜுலை.14 (டிஎன்எஸ்) இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய  வைகோ, பழநெடுமாறன்,  மா நடராசன் உள்ளிட்ட தமிழ் ஆதரவாளர்கள் பலர் இன்று கைது செய்யப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை அரசை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா குழுவை அனுமதிக்காததை கண்டித்தும், இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்புச் சட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் மற்றும் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோ ர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

ஐ.நா விசாரணைக் குழுவை அனுமதிக்க மறுக்கும் இலங்கை அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக்கூடாது என்று முழக்கமிட்டவாறு  ஆழ்வார்பேட்டையில் உள்ள தூதரகத்தை  நோக்கி செல்ல முயன்ற வைகோ, தா பாண்டியன், பழநெடுமாறன் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். (டிஎன்எஸ்)
THANKS
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=7e548d28-0e0e-4fb7-b7ef-13f6d2a29e5e&CATEGORYNAME=TCHN
read more...
வைகோ, பழநெடுமாறன்,மா.நடராசன் கைதுSocialTwist Tell-a-Friend

ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்

0 comments
திகதி: 11.07.2010 // தமிழீழம்

ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது.

இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எடுத்து பொய்பிரசாரங்களை பேசி வருகிறார்.

கடந்த 5 ம் தேதி நடந்த பந்தில் தமிழக மக்கள் பங்கு பெற்று வெற்றி அடைய செய்துள்ளனர். பல கெடுபிடிகள் மிரட்டல்களையும் மீறி தமிழக மக்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வெற்றி அடைய செய்துள்ளனர்.

பெட்ரோல் விரை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருப்பதால்தான் பெட்ரோலிய பொருட்கள் அதிக அளவில் உயரவில்லை என்ற வாதத்தை தி.மு.க. பரப்பி வருகிறது என்றார்.


நன்றி - சங்கதி
read more...
ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend
0 comments
நம் கிறிஸ்தவ அகமுடையோர் உறவின் முறைக்கு அன்பு வணக்கம்.
வீரத்தின் விளைநிலம் தமிழகம்.வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி பாடிய திருவிடம் தமிழகமே! மாமன்னர் மருது வரலாறே அதற்குச் சான்று
செம்மண் பூமியாம் சிவகங்கைச் சீமையில் எம்மண் காப்போம் என வீறுகொண்டழுந்திட்ட வீரம் செறிந்தவர்கள் மருது சகோதரர்கள்.
கப்பமாய் வரியைக் கேட்கும்
கயவர்க்கு வரி கொடாமல்
துப்பியே அனுப்பி வைப்போம் ... !
- என்று தேசப்பற்றுடன் வாளேந்திய சகோதரர்களின் வாரிசுகளே..
கால வெள்ளத்தில் தேசத்தின் பல திசைகளுக்கும் அடித்துச் செல்லப்பட்டு இன்று மீண்டும் மருது சகோதரர்கள் கொடையாய் அளித்த சருகணி தேவாலயத்தின் முன் நாம் சங்கமம் ஆகி இருக்கிறோம்.
நம்முடைய உறவுமுறை கட்டமைப்பு வெறும் சாதி சங்கம் என்ற பட்டியலுக்குள் மட்டும் பதுங்கி விடக்கூடாது.மனித குலத்தில் சாதியத்தின் புகழ் பாடுவதும் நம் நோக்கமல்ல. இது நம் உறவுகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு பாலம் மட்டுமே என்பதில் நம் உறவினர்கள் தெளிவுடன் இருக்க வேண்டும்.
நம் முன்னோர்களால் ஏராளமான உயிர்ப்பலி கொடுத்துப் பெற்ற சுதந்திர தேசத்தை சாதிப் பிரிவினைகளால் கூண்டில் அடைப்பது நம் கோட்பாடும் அல்ல. ஆனால் சாதியக் கட்டமைப்பை முன்வைத்தே நம் கல்வி, அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகள் இயங்குவதால் சாதீயம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.மற்றபடி சாதீயத்துக்கு பல்லக்கு தூக்க வேண்டும் என்பது நம் நோக்கமல்ல.
எனவே நம் இனத்தவர்கள் தரமான கல்வியைப் பெற்று பொருளாதாரத்துறையில் முன்னேறி ஆட்சி அதிகார அமைப்புகளில் அமர்ந்து தெளிவான சிந்தனையுடன் நம் நாட்டை நல்வழிப்படுத்துவோம்.
நம் உறவுகளின் ஒன்றுசேரல் என்பது நம்மை உயர்த்துவதற்கே தவிர எவரையும் பழிப்பதற்கல்ல! எனவே நம் இனத்து இளைய தலைய முறையினரே இந்தப் புதிய சிந்தனையுடன் வன்முறையற்ற தேசத்தைக் கட்டி எழுப்புவோம்! அதுவே நம் மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்குச் செய்யும் மரியாதை.
thanks

http://www.christianagamudayar.com/#
read more...
SocialTwist Tell-a-Friend

ஆப்கனில் கனிம வளங்கள்

0 comments
சமீபத்திய செய்திகளில் ஆப்கானிஸ்தானில் சுமார் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமவளங்கள் தோண்டப்படாமல் உள்ளன என்பது தான். உடனே ஆப்கானிஸ்தான் உலக சுரங்கங்களின் மையமாக திகழும் அந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது அல்கயிதா தீவிரவாதத்தை ஒடுக்க போர் தொடுத்தபோது அது இரட்டை கோபுரத்தை தாக்கிய உலக மகா தீவிரவாதத்தை அழிப்பதற்குத் தான் ஆப்கனில் தனது ராணுவத்தை நிலை நிறுத்திவைத்துள்ளது என நம்பப்பட்டது ஆனால் நாளடைவில் வறட்சிமிக்க இயற்கைவளமில்லாத, ஏன் தன்னுடைய உள்நாட்டிற்கே தேவையான உணவளிக்க முடியாத ஒரு நாட்டில் அமெரிக்காவும் அதன் கூட்டணியினரும் ஏன் டேரா போடவேண்டும் என யோசிக்கவைத்தது. ஒருவேளை ஆசியப் பிராந்தியத்தில் பொருளாதாரரீதியாகவும் ராணுவரீதியாகவும் வளர்ந்து வருகிற சீனாவை கண்காணிக்கவும் அதேவேளை இந்தியாவையும் கண்காணிக்கலாம் என ஆப்கனில் தன்னுடைய ராணுவத்தை வைத்திருக்கிறதோ என ஐயம் ஏற்பட்டது. கடைசியில் அந்த நாட்டில் புதைந்துகிடக்கிற கனிம வளங்கள் தான் அதற்கு காரணம் என புலப்படுகிறது.



ஈராக் நாட்டை சதம்ஹூசேன் கிருமி,ரசாயன ஆயுதங்கள் வைத்துள்ளார் என ஆரம்பித்து அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூரையாட போர் தொடுத்து சதாம் கொல்லப்பட்டு வேறு அவர்கள் பாணியிலான ஜனநாயக ஆட்சி அமைந்தபின்பும் அமெரிக்க ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவில்லை. அதே நிலைமை தான் ஆப்கனில் ஏற்படும்.

ஒரு வேளை ஆப்கன் மக்கள் புதிய கனிமவளங்கள் மூலம் தங்கள் நாடும் மக்களும் வளம்பெறுவார்கள் என்று நினைத்தால் அவர்கள் எண்ணம் தவறாக இருக்கும். ஆப்பிரிக்க ஏழைநாடுகளில் காங்கோ,சியாரோ-லியோன், நைஜீரியா போன்றவற்றில் கனிமவளங்கள், தங்கச்சுரங்கம், கச்சாஎண்ணெய் வளம் நிறைந்திருந்தாலும் உள் நாட்டுப் போர்களால் அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள் அடுத்த வேளை உணவிற்காக அல்லல் படுகின்றனர். ஆனால் உள் நாட்டுப் போர்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு ஒன்றும்குறைவில்லை. இன்று மூன்றாம் உலக நாடுகளில் அன்னியமூலதனம் என்ற பெயரால் அந்த நாட்டின் செல்வத்தை போர் தொடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் வளம் குறைவாக இருந்தாலும் கனிமவளத்திற்கு குறைவில்லை, ஆனால் இந்த இயற்கை வளம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படாமல உலகமயம், தனியார்மயம் என்ற கொள்கையால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சுரங்கங்களை குத்தகைவிட்டுள்ளனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்,ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி, காப்பர், பாக்சைட் போன்ற கனிமங்கள் அதிகமாக இருக்கின்றன. பழங்குடியினர் பெருமளவு உள்ள இந்த பகுதிகளில் தான் கனிமவளங்கள் உள்ளன, அந்த மக்களை காடுகளிலிருந்து விரட்டிவிட்டு அந்த கனிமவளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கின்றனர்.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய 60% பாக்சைட்,95% குரோமைட், 90% நிக்கல், 70% கிராபைட், 67% மாங்கனீசு, 30% இரும்புத்தாதன் மற்றும் 25% நிலக்கரி ஒரிஸ்ஸாவில் கிடைக்கிறது. அந்த மாநிலம் ஒன்றும் வளர்ச்சி கண்டுவிடவில்லை. அங்குதான் பழங்குடிமக்கள் பட்டினியால் இறந்தனர். ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் அதே நிலைமை தான். பாஜக அரசு சிறிய மாநிலங்களாக பிரிக்கப்பட்டால் அந்த மாநிலங்கள் நன்றாக முன்னேறும் என்று சிறிய மாநிலங்களாக மாற்றியமைத்தனர், ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கவும் அதற்கு உடந்தையாக மதுகோடா வகையாறாக்கள் ஊழலில் நாறியதும் இந்த நாடறியும். ரெட்டி சகோதரர்கள் அனுமதி பெறாமல் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் சுரங்கங்கள் அமைத்து நாட்டிற்கு பெருமளவு அந்நிய செலவானியை? களவானித்தனமாக ஈட்டுத்தந்தனர். இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை வளங்களே வேண்டவே வேண்டாம் என எண்ணத்தோன்றுகிறது.உலகமே இன்று கனிமவளங்களுக்காகவும் கச்சா எண்ணெய்க்காகவும் தேடியலைகிறது. ஆனால் இந்தியாவில் கிடைக்கின்ற கனிமவளத்தை பன்னாட்டு நிறுவங்களுக்கு சொற்ப பணத்திற்காக ஏலம்விடப்படுகிறது. கிருஷ்னா-கோதாவரி ஆற்றுப்படுகையில் கிடைக்கும் எண்ணெய் வளத்தை ரிலையன்சிற்கு கொடுத்துவிட்டு GAIL, ONGC போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சூடானுக்கும், ரஷ்யாவிற்கும் ஓடுகிறது. இப்போது காப்பர், அலுமினியம் போன்றவற்றை Vedanta விற்கு கொடுத்துவிட்டு இதற்காக ஆப்கனில் உள்கட்டமைப்பை இந்தியா அமைக்கப்போகிறது.

வளர்ந்துவருகிற இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளே பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறிவரும்போது அமெரிக்காவையே நம்பியிருக்கிற ஆப்கானிஸ்தானால் என்ன செய்யமுடியும்.
http://bala-bharathi.blogspot.com/2010/06/blog-post_25.html
read more...
ஆப்கனில் கனிம வளங்கள்SocialTwist Tell-a-Friend

சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?

0 comments
உள்ளே நுழைந்த போது முதலில் அறிமுகமானது நூல் கடையே.  திருப்பூரைப் பற்றியோ நூல்களில் இருக்கும் எந்த வகைகளையும் தெரியாமல் பயணம் தொடங்கியது. அப்பொழுதெல்லாம் தெரிந்த அதிகபட்ச நூல்கள் என்பது,  படித்த நூல்களும் அவ்வவ்போது டவுசர் பின்னால் தபால் பெட்டி போல் கிழித்துக்கொண்டு வந்து நிற்கும் போது அக்காக்கள் திட்டிக் கொண்டு தைத்து கொடுக்க வாங்கி வரச் சொன்ன ஒரு ரூபாய வெள்ளை நூல் கண்டு மட்டுமே தெரியும்.  அழைத்து வந்தவருக்கு அசாத்தியமான தைரியம்.  மொத்த பொறுப்பையும் வழங்கி வானளாவ வாழ்த்தி மற்றொருமொரு புதிய வாழ்க்கையை தொடங்கி வைத்தார். புதிதாக பார்க்கத் தொடங்கிய சமூக வாழ்க்கையைப் போலவே இந்த நூல்களும் அதிக ஆச்சரியத்தை தந்தது.  ஒவ்வொன்றாக நூல் உலகம் பற்றிய புரிதல்கள் அன்று தான் தொடங்கியது.

இன்று திருப்பூரில் முதன்மையாக இருக்கும் பல நிறுவனங்களுக்கு சொந்தமாகவே நூற்பாலைகள் உண்டு.  அதிபர்கள் வைத்துருக்கும் வெளிநாட்டு வாகனங்களைப் போலவே அவர்கள் வைத்துருக்கும் நூற்பாலைகளில் உள்ள கதிர்கள் (SPINDLES) என்பது அவர்களின் தொழில் வாழ்க்கையில் உள்ள கௌரவம் சார்ந்த விசயம்.  5000 கதிர்கள் முதல் ஒரு லட்சம் கதிர்கள் வரைக்கும் அவரவர் வாங்கி இருக்கும் கடன்கள் பொறுத்து இருக்கும்.  இந்த நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூல்களை எவரும் நேரிடையாக விற்பனை செய்வது இல்லை.  இடையில் ஒருவர் இருப்பார்.  திண்டுக்கல் மாவட்டத்தில் அப்போது தான் நூற்பாலைகள் வளரத் தொடங்கிய நேரம்.  இது போக உடுமலைப் பேட்டையில் ஜீவிஜி மூலம் நூல் பைகள் வந்துகொண்டுருந்தது. விட்ட குறை தொட்ட குறையாக அங்கங்கங்கே இத்துப் போன மில்கள் என்று தனியாக இருந்தது. இன்றைய இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் உச்சகட்ட தரம் என்பதெல்லாம் அன்று எவர் மனதிலும் இல்லை. கடனில் தொடங்கி கடனுக்கே வாங்கி செய்த வேலைகளையும் கடனுக்கே என்று செய்து காசு பார்த்த காலமது.
readmore
http://deviyar-illam.blogspot.com/2010/06/blog-post_15.html
read more...
சின்ன நூல் கண்டா நம்மை சிறைபடுத்தும்?SocialTwist Tell-a-Friend

ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:

0 comments
உறுதி மிக்க உள்ளத்தோடு மக்களின் பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை மற்றும் சமூக அநீதிகளை மையப்படுத்தி, தீவிரமான அக்கறை உணர்வினையே லட்சியமாகக்கொண்டு ஓவியங்கள் தீட்டிவரும் கு. புகழேந்தி, சர்வதேச அளவில் பரவலாகப் பேசப்படும் மிக முக்கியமான ஓவியராவார்.  அவரது படைப்புகளும், மக்களும், சமூகப் பிரச்சினைகளும் உணர்வின் கயிறால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. புகழேந்தி தனது ஓவியங்களை காட்சிப்படுத்துகிற விதமும் அவரது ஓவியங்களின் உள்ளீடும் இத்தகையதோர் பிணைப்புக்கு முக்கிய காரணமாய் அமைகின்றன.   மனிதத்தின் மீதிருக்கும் நிஜமான அக்கறையும், மனித உரிமை மீறல்களின் அல்லது அடக்குமுறையின் மீதான தார்மீகமான கோபமும் இவரது விரல்களின் வண்ணத்தீற்றல்களில் விரிகின்றன.  
விடுதலையின் அரசியலை தூரிகை வழி தீட்டும் ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:
http://www.chikkymukky.com/interview.htm 
read more...
ஓவியர் புகழேந்தி அவர்களுடன் ஒரு நேர்காணல்:SocialTwist Tell-a-Friend

கடல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும்

0 comments
கடலில் அதிக வளங்கள் இருந்தும், நமக்கு தெரிந்த மீன்வளத்தை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதால் மீன்வளம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன தடுக்க ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன பணியாளர் நியமன மற்றும் மதிப்பீட்டு மைய தலைவர் டாக்டர் பி எஸ் கோயல் கூறினார்.

இவ்வாறு சென்னயில் தேசிய கடல்சார் மையம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச கடல் ஆராய்ச்சி மற்றும் துருவ பொறியியல் வல்லுனர்கள் சங்கத்தின் 8 வது ஆழ்கடல் கனிம சுரங்க தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை துவக்கி வைத்துப் பேசுகையில் டாக்டர் பி எஸ் கோயல் கூறினார். 

அவர் மேலும் தொடர்ந்து பேசுகையில், நாம் மனிதவளம் சிறப்பாக இருப்பதற்காக பூமியின் மேல் பரப்பில் உள்ள அனைத்து வளங்களயும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும் சந்திரனில் இருந்தும் ஹீலியம் 3 மற்றும் இதர கனிம வளங்கள எடுத்து வரவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம்.

இவையெல்லாம் அறிவியல் அளவில் நல்ல சிந்தனகளே. ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு இது ஒரு நிரந்தர தீர்வு அல்ல.

கடலில் அதிக அளவில் வளங்கள் இருந்தும் பெரும்பாலனாவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. நமக்கு தெரிந்த மீன்வளங்கள மட்டும் நாம் அதிக அளவில் பயன்படுத்கிறோம். எதிர்காலத்தில் மீன் வளங்களே இல்லாத நிலை ஏற்படும். மீன்வளங்கள் தொடர்ந்து பாதுகாக்க ஒழுங்குமுறே நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும்.  

இது மட்டுமல்ல கடலில் மங்கனீஸ், சல்பட் மற்றும் வாயு படிமங்கள் அதிக அளவில் உள்ளன. நமக்கு தேவையான மாற்று எரிசக்தி கடலில் ஏராளமாக உள்ளது.

கடல் சூரியனிடமிருந் சக்தியை பெற்று தன்னகத்தே எரிசக்தி வளங்கள கொண்டுள்ளது. கடல்வள ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வாயு படிமங்கள், கடலில் உள்ள எரிசக்தி ஆகியவற்றை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இவற்றில் சில தொழில்நுட்பங்கள இந்தியாவில் உள்ள கடல்சார் ஆராய்ச்சி தொழில்நுட்பம் மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். இதில் கடல் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பமும் ஒன்று.

இபோன்ற ஒரிரு சாதனைகள் செய்யப்பட்டாலும் இன்னும் நாம் கடல்சார் துறையில் மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டியுள்ளன

உலக அளவில் கடல்சார் ஆராய்ச்சியில் தற்போது போதிய அளவில் விஞ்ஞானிகள், தொழில்நுட்பம் வல்லுனர்களும் இல்லாததது பெரும் குறையாகவே உள்ளது.

அத்துடன் நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் எரிசக்தி முக்கிய பங்காற்றுகிறது. அதாவது நாட்டில் உள்ள 40 கோடி மக்கள் நாளென்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருவாயும் 30 கோடி மக்கள் இரண்டு டாலருக்கு குறைவாக வருவாயை பெறுகிறார்கள்.

இதே போன்று நாம் 10 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைய வேண்டும் என்றால், நம்முடைய எரிசக்தி ஆண்டுக்கு தற்போது உள்ளதைவிட 5 விழுக்காடு அதிகமாக தேவைப்படுகிறது. 

இன்று எரிசக்தி தேவையில் 90 விழுக்காடு பெட்ரோலிய பொருட்களிலிருந்தும், மீதமுள்ள 10 விழுக்காடு காற்று, பிறசக்திகளிலிருந்து பெறுகிறோம். எதிர்காலத்தில் இந்த எரிசக்தி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. கடலில் ஏராளமான எரிசக்தி வளங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால் கடல்வளம் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த பரிந்துரைகளை, ஆழ்கடல் கனிம சுரங்கம், கடல் தொழில்நுட்பம் மற்றும் கடல் வளங்கள் சார்ந்த துறைகளுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு பெற்று தர அரசு அதிகாரிகளுக்கு இதுகுறித்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளுடனும் இணந்து செயல்படுத்துவதற்கான நீண்டகால ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோயல் தெரிவித்தார்.

சர்வதேச கடல் ஆராய்ச்சி மற்றும் துருவ பொறியியல் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜின் சூ ஜுங், தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எஸ் கே தாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய பல்வேறு நாடுகள சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட அறிவியல்,பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்றனர்.    
read more...
கடல் எரிசக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும்SocialTwist Tell-a-Friend

பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

0 comments

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நான் போயிருந்த ஒவ்வொரு தடவையிம் சரிவர சான்றிதல் கொண்டுவராததால் நிராகரிக்கபட்டவர்கள் அதிககதிகம்.
நமக்கு தெரிந்தவங்க யாரும் நிராகரிக்க கூடாது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்திலும்தான் இப்பதிவு.

ஒகே ரெடி ஸ்டார்ட்.

முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் “if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full” என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
Father’s Name: தந்தை பெயர்
Mother’s Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் “If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there.” என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் “If you have a Demand Draft, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் “If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below” என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், “Save” என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா… நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்… கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)
நன்றி: http://mastanoli.blogspot.com/2010/03/blog-post_6094.html
read more...
பாஸ்போர்ட் அப்ளை செய்ய! பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?SocialTwist Tell-a-Friend

சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]

0 comments
அளவில் சிறிய இலங்கைத் தீவு ஏதோவதொரு அம்சத்திற்கு இதுநாள் வரைக்கும் முன்மாதிரியாக விளங்கியதா என்றால் இல்லையென்றே கூறவேண்டும்.

ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இல்லாதொழித்ததன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் முன் பழக்கப்படாத ஒரு கெளரவ நிலையில் தற்போது உள்ளது.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் புகழ்பெற்ற 'The Economist' என்னும் இதழ் எழுதியுள்ளது.
அது தொடர்ந்து எழுதியுள்ளதாதவது,

நெகிழ்வுப் போக்குடன் செயற்படாத உலகின் ஒருசில நாடுகள் தத்தமது நாடுகளில் நிலவும் கிளர்ச்சிசார் பிணக்குகளுக்குத் தீர்வுகாணும் வகையில் 'சிறிலங்காவில் கைக்கொள்ளப்பட்ட முறை' எதுவோ அது தொடர்பாக ஆராய்ந்து அறிவதற்கு விரும்புகின்றன.

அரிதாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் மியன்மாரது இராணுவச் சர்வாதிகாரியான தன் ஸ்வே [Than Shwe], கடந்த நவம்பரில் இலங்கைத் தீவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

'கிளர்ச்சிசார் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் விடயத்தில் சிறிலங்காவினது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், பர்மாவிலுள்ள இனக்குழுமங்களின் செயற்பாடுகளுக்கு எதிரான முனைப்புக்களை ஜெனரல் தன் ஸ்வே மேற்கொள்ளக்கூடும்' என இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய சரிதையாளரான பெனெடிக்ட் றோகேஸ் கூறுகிறார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இராணுவ வெற்றியொன்று சிறிலங்காவில் பெறப்பட்டிருப்பதை உலகம் கண்டிருக்கும் அதேநேரம் தனது நாட்டில் இடம்பெற்றுவரும் கிளர்ச்சிசார் போராட்டங்களை அது மறந்துவிட்டது என கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் இடம்பெற்ற பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் மியன்மாரின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடித்ததன் மூலம் சிறிலங்கா கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் தாய்லாந்தினது பிரதமர் அபிகிஸ்ட் விஜயவ [Abhisit Vejjajiva] சிறிலங்காவினது பிரதமருடன் கடந்த ஒக்ரோபரில் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார் [தென் தாய்லாந்தில் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிளர்ச்சிகளுக்கு பாங்கொக் முகம்கொடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது].

சிறிலங்காவினது 'அமைதிக்கான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முனைப்பு' என அது வர்ணிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தோற்கடிக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த தொடர் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான குறிப்புக்களைப் பெறுவதற்காக கடந்த மார்ச்சில் கொழும்புக்கு பயணம் செய்த பங்களாதேசின் இராணுவத் தூதுக்குழு சிறிலங்காவினது இராணுவத் தளபதியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது.
தத்தமது நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் மோசமான விளைவுகளைத் தரவல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் கொலம்பியா தொடக்கம் இஸ்ரேல் வரையிலான பலதரப்பட்ட நாடுகளையும் சேர்ந்த இராணுவ ஜெனரல்களும் அரசியல் வாதிகளும் சிறிலங்காவினது அனுபவத்தினைத் திரைமறைவில் பயன்படுத்துகிறார்கள் போலத் தெரிகிறது.

கிளர்ச்சிசார் முனைப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு; சிறிலங்கா கற்றுக்கொடுத்திருக்கும் பாடமானது மூன்று முக்கிய அம்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் தலைவர் லுயிஸ் ஆர்பர் கூறுகிறார்.

முதலாவது, 'நெகிழ்வுப்போக்கற்ற போர் மூலோபாயம் [படை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விடயத்தில் இராணுவத்திற்குப் பூரண சுதந்திரத்தினையும் அதிகாரத்தினையும் வழங்குவது, பயங்கரவாதிகளுடன் எந்த பேச்சுக்கும் இடமில்லை என்ற நிலை மற்றும் குறித்த அமைப்புத் தங்களை மீள ஒழுங்கமைக்க இடமளிக்கும் வகையில் போர் நிறுத்தத்திற்குச் செல்ல மறுத்தல்].

இரண்டாவது, ஆயுதம் தரித்த போர் வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டினைப் புறம்தள்ளி அனைவர் மீதும் இலக்கு வைத்தல் [அண்மையில் வெளிவந்த அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவினது அறிக்கை இதற்கான போதிய உதாரணங்களைக் கொண்டிருக்கிறது].

இறுதியாக, சர்வதேச மற்றும் ஊடகங்களின் கரிசனைகளுக்கு மதிப்பளிக்காது செயற்படுதல். 'ஊடகங்கள் அனைத்தும் எங்களின் கைகளில் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். அமைதி முயற்சிக்கும் செல்லுமாறும் பேச்சுக்களில் ஈடுபடுமாறும் கோரி சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுப்பதை நாம் விரும்பவில்லை' என அதிபர் ராஜபக்சவினது செயலகத்தினைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்தியாவின் பாதுகாப்பு மீள்பார்வை Indian Defence Review என்ற சஞ்சிகையில் வெளிவந்த பத்தியொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

'கிளர்ச்சிசார் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜபக்சவினது முறை இராணுவச் செயற்பாடுகளின் அடிப்படையிலானது....பயங்கரவாதம் என்பது இராணுவ ரீதியிலேயே இல்லாது ஒழிக்கப்படலாமேயன்றி அரசியல் ரீதியில் அல்ல' எனக்கூறி பத்தியாளரான வி.கே சசிக்குமார் தனது பத்தியை நிறைவு செய்கிறார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா கைக்கொள்ளும் மூலோபாயத்திற்கு நேரெதில் மாறான தன்மையினை இது கொண்டிருக்கிறது. இருப்பினும், உலகளாவிய ரீதியில் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சிளை முடிவுக்குக் கொண்டுவந்த சிறிலங்காவினது முறை தொடர்பில் சர்வதேச ரீதியில் அனைவரும் அறிய முற்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20100522101163
read more...
சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட முறையை அறிய முனையும் நாடுகள் [ சனிக்கிழமை, 22 மே 2010, 08:50 GMT ] [ தி.வண்ணமதி ]SocialTwist Tell-a-Friend

“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?

0 comments
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?!



நம்ம எல்லாருக்குமே நூறு வருஷம் உயிர்வாழனுங்கிற ஆசை இருக்கும். ஆனா சில பேரு, “என்னது நூறு வருஷமா, இது என்ன ஆசையா இல்ல பேராசையா?” அப்படீன்னு கேக்கலாம். சரி, 100 வருஷங்கிறதே பேராசைன்னா, ஜப்பான் அமெரிக்கா போன்ற சில நாடுகள்ல 120/130 வருஷமெல்லாம் சில பேரு வாழுறாங்களே அதுக்கு பேரு என்ன?!

இம்மாதிரியான பயனில்லாத விவாதங்களை விட்டுட்டு, நூறு வருஷம் வாழுறவங்களுக்கும் அதுக்கு குறைவான ஆயுட்காலம் வாழுறவங்களுக்கும் என்ன வித்தியாசம்னு யோசிச்சோமுன்னா, அன்றாட வாழ்க்கையில் ஓவ்வொருவரும் செய்யும் சில/பல செயல்கள்தான் காரணம்னு புரியும்!

மூளை/மன ஆரோக்கியம் (Mental Well being)!

அதுல மிக முக்கியமானவை உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை அப்படீங்கிற ரெண்டும்தான்னு இதுவரையிலான, ஆயுட்காலம் குறித்த ஆய்வுகளும், அறிவியல் வரலாறும் வலியுறுத்தி வந்தன. ஆனா, நீண்ட ஆயுளுக்கு காரணமாக மூனாவதா ஒரு விஷயமும் இருக்குன்னு சமீபத்திய சில ஆய்வுகள் சொல்கின்றன. அது என்னன்னா, உடல் ஆரோக்கியமல்லாத, ஒவ்வொருவருடைய மூளை/மன ஆரோக்கியமான “Mental Well being” அப்படீங்கிறதுதான்!

மூளை/மன ஆரோக்கியம் பத்தின ஆய்வையும், அதன் செய்திகளையும் வெகு விரைவில், நாம ஒரு தனிப்பதிவுல பார்ப்போம். அப்போ, இந்தப் பதிவுல என்னத்த பார்க்கப் போறோம்?

உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடைய , அதை நேரடியாக பாதிக்கக் கூடிய “உறக்கம்” பத்தியும், உறக்கமின்மையால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள்(விளைவுகள்), மூளைபாதிப்பு, இவையனைத்தும் ஒரு சேர எப்படி நம் ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்துவிடுகின்றன அப்படீங்கிறதப் பத்தியும்தான் நாம இந்தப் பதிவுல விரிவா பார்க்கப்போறோம்!

நம் ஆயுட்காலமும் உயிரியல் கடிகாரமும்!

சமீபத்துல, Aging அப்படீங்கிற மருத்துவ மாத இதழ்ல வெளியான, அமெரிக்காவின் ஒரிகான் மாநில பல்கலைக்கழக ஆய்வாளர்கள், ட்ரோசோஃபிலா அப்படீங்கிற பழபூச்சியில மேற்கொள்ளப்பட்ட ஆய்வுல, (நம்) அன்றாட விழிப்பு-உறக்க (Circadian rhythms) நேர அளவுகளை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு மரபனு, ஆரோக்கியத்தையும், ஆயுட்காலத்தையும் (விரைவில் இறந்து போகும் அளவுக்கு) வெகுவா பாதிக்கிறதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க!

உயிரியல் கடிகாரம்/ உடலியக்க சுழற்ச்சி!



ஒரு உயிரினத்தின் உடலில், ஒவ்வொரு 24 மணி நேரமும் நிகழும், பல்வேறு விதமான உடலியக்க செயல்பாடுகளின் சுழற்ச்சியை உடலியக்க சுழற்ச்சி (Circadian rhythm) அல்லது உயிரியல் கடிகாரம் (Biological clock) என்றும் சொல்வதுண்டு! (பார்க்க படம்)

"மனித உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி" (படம்: Wikipedia)

மேலே இருக்குற படத்துல குறிப்பிட்டிருக்கிற விஷயங்களை (ஆங்கிலம்) பார்த்தோமுன்னா, அடிப்படையில உயிரியல் கடிகாரம்/உடலியக்க சுழற்ச்சி அப்படீங்கிறது என்னன்னு புரியும். சுருக்கமா சொல்லனும்னா, ஒரு நாளில் சூரிய ஒளியின் பாதிப்பினால், மனித உடலின் பல்வேறு பகுதியின் செயல்கள்/இயக்கங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன (நல்லவிதமாகவும்/தீயவிதமாகவும்) என்பதை காட்டும் ஒரு கடிகாரம்தான் இந்த உயிரியல் கடிகாரம்!

உதாரணத்துக்கு, ஒரு நாளில் நாம எப்போ தூங்குகிறோம்/எவ்வளவு நேரம் விழித்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து , நம் உடலின் பல்வேறு இயல்பான இயக்கங்களான, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், பல்வேறு என்சைம்/ஹார்மோன் சுரத்தல், கழிவுகளை வெளியேற்றும் தசைகளின் செயல்பாடு (சிறுநீரகம்), மூளை செயல்பாடு போன்றவை மாறுபடும். அதனால, நம்ம உயிரியல் கடிகாரத்தை நல்லபடியா வச்சிக்கலைன்னா, நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் வர வாய்ப்புண்டு!

உயிரியல் கடிகாரத்துக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிய தெளிவான இந்த காணொளியையும் பாருங்க……

சரி இதுவரைக்கும் நாம, உயிரியல் கடிகாரம்னா என்ன, அது சரியாக பராமறிக்கப்படலைன்னா என்னவாகும் அப்படீங்கிறதையெல்லாம் பார்த்தோம். இனி (உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய) பதிவுச் செய்தியை விரிவா பார்ப்போம்.

அனுவிலிருந்து மரபனுவரை……

கடந்த 1950-ஆம் ஆண்டுவரை, உயிரியல் ஆய்வுகள் எல்லாம் “அனுக்கள்” அளவில் மட்டும்தான் சாத்தியப்பட்டது என்பது உயிரியல் துறை வரலாறு. அந்தத் தடையை தகர்த்தெறிந்து, “அனுவைப் பிளந்து” அதனுள்ளிருக்கும் “மரபனு” என்னும் மகத்துவத்தை டி.என்.ஏக்களாக அடையாளம் காட்டிய பெருமை, மூலக்கூறு அறிவியல் விஞ்ஞானிகள் திரு.ஜேம்ஸ் வாட்சன் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் க்ரிக் என்னும் இருவரையே சாரும்!

1950-களில் தொடங்கிய மரபனு ஆய்வுகள், படிப்படியாக வளர்ந்து பின் 1980-களிலிருந்து ஒரு அசுர வளர்ச்சியைக் கண்டு , இன்று மனிதன் தன் மரபனு அட்டையைப் பயன்படுத்தி, தன் மூலக்கூறுகளின் முழுமையான விவரங்களை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு அதிசயத்தக்க நிலையை அடைந்துள்ளது ஒரு உலக அதிசயமே என்றால் அது மிகையல்ல!

“கால” மரபனுவும் நம் ஆயுட்காலமும்!

இப்போ நமக்கு தெரியவேண்டியதெல்லாம், “கால” மரபனுன்னா என்ன, அதுக்கும் நம்ம ஆயுளுக்கும் என்ன சம்பந்தம்? உயிரினங்கள் ஏன் மூப்படைகின்றன அப்படீங்கிற ஒரு அடிப்படைக் கேள்வியோட பழப்பூச்சியில தன் ஆய்வைத் தொடங்கின திரு. நட்ராஜ் கிருஷ்ணன், ஒரே வகையான உளைச்சல்/பாதிப்புகளை, இளமையானவர்கள் மிகுந்த சிரமமின்றி சமாளித்து விட, முதியவர்கள் சமாளிக்க முடியாமல் தங்கள் ஆயுட்காலத்தை குறைத்துக்கொள்கிறார்கள் அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார்!

பழப்பூச்சிகளில் (Drosophila) மேற்கொண்ட இந்த ஆய்வில், “கால மரபனு (Period gene)” என்ற, உயிரியல் கடிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு மரபனுதான், ஒரு உயிரினத்தின், உளைச்சலை சமாளிக்கும் திறன் மற்றும் ஆயுட்காலத்துக்கு அடிப்படைக் காரணியாக உள்ளது அப்படீன்னு கண்டுபிடிச்சிருக்கார் ஆய்வாளர் கிருஷ்ணன்!

இந்த கால மரபனுவானது, பரிணாமத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள பல்வேறு உயிரினங்களிலும், மனிதனின் ஒவ்வொரு அனுவிலும் செயல்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. உயிரியல் கடிகாரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மரபனுகளில் ஒன்றான கால மரபனுவின் செயல்பாடானது,

* போதிய உறக்கமின்மை
* வேறுபட்ட பணிக்காலம் (Day or night shift work)
* ஜெட் லாக் என சொல்லப்படும் உலக நேர மாற்றம்

போன்ற ஏதேனும் ஒரு செயலினால் பாதிக்கப்படுகிறதாம். அதுமட்டுமில்லாம, திரிந்த/சேதமடைந்த கால மரபனுவினால், நடுவயது/வயதான உயிரினங்களின் ஆயுட்காலமானது 12 முதல் 20 விழுக்காடு வரை குறைந்துபோகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது! மொத்தத்தில், வயதாக வயதாக கால மரபனுவில் செயல்பாடு வெகுவாக குறைந்து, உயிரினங்களின் உளைச்சலை சமாளிக்கும் திறன் குறைந்து, நரம்புகள் சேதமடைந்து, அதன் விளைவாக ஆயுட்காலமும் வெகுவாக குறைந்துபோகிறது என்கிறது கிருஷ்ணன் அவர்களின் ஆய்வறிக்கை! என்ன கொடுமை சரவணன் இது?!

இந்தச் செய்தியின் ஆய்வறிக்கையை விரிவாகப் படிக்க இங்கு செல்லுங்கள்




Thanyou: http://padmahari.wordpress.com/2010/04/14/%
read more...
“அந்த” மரபனுவும் ஆபத்தில் நம் ஆயுளும்?SocialTwist Tell-a-Friend
0 comments

Chronicling cultures

Not a professionally trained person and unperturbed by the struggles and travails in his life, documentary maker Dinakaran Jai has learnt and refined his skills on his own
PRODUCER'S TAKE
This dusky young man's sunny smile is quite infectious. Even after two hours of gruelling photo shoot in open fields with the sun beating down, he retains his cheerfulness.
There is absolutely no trace of fatigue much like his never-say-die attitude towards his work. In less than five years he has churned out 40 documentaries. And he is just 29, all set to tie the nuptial knot on April 18.
An opportunity to watch a series of documentaries on Indian freedom fighters, titled ‘Kaalam', brought me closer to docu-maker Dinakaran Jai.
“I wanted to document the chronicles of those who laid their lives for the country's freedom for the benefit of the future generation. I am also focussing on recording the richness of our culture and tradition in my next endeavour,” the no-nonsense filmmaker kickstarts his conversation with me. 
thanks to hindu 

read more at
http://beta.thehindu.com/life-and-style/metroplus/article398776.ece

 

read more...
SocialTwist Tell-a-Friend

கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!

0 comments
வாஷிங்டன்: கொசுக்களை லேசர் மூலம் ஒழிக்கும் சாதனத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.

ஃபோடானிக் ஃபென்ஸ் என்றழைக்கப்படும் இந்த சாதனத்தை வாஷிங்டனில் உள்ள இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதைசுவற்றிலோ அல்லது வேலிகளிலோ பொருத்தி விட்டால் அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், கொசுக்களை கண்டுபிடித்து 'எரித்துவிடும்'.

இந்த லேசர் சாதனம் கொசுக்களை மட்டுமே அடையாளம் கண்டு அழிக்கும். மற்ற பட்டாம்பூச்சி உள்ளிட்ட மென்மையான பூச்சிகளை தொந்தரவு செய்யாது.

மேலும், இந்த சாதனத்தின் மூலம் கொசுக்களிலேயே ஆண், பெண் இனத்தையும் தனியாக பிரித்து அறியலாம். மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் என்பதால் அவற்றை மட்டும் குறிவைத்து ஒழிக்கவும் இயலும். (ஒவ்வொரு பூச்சியின் இறக்கை அசைவிலும் உள்ள வி்த்தியாசம் உண்டு. அதிலும் ஆண்-பெண் பூச்சிகளின் இறக்கை அசைவிலும் கூட வேறுபாடு உண்டு. அதை வைத்து பெண் கொசுவை மட்டும் தனியே பிரித்து இந்த லேசர் பாயும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்)

சர்வேதேச அளிவில் மலேரியா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பி்ல் கேட்சின் அறக்கட்டளை தான் நிதியுதவி அளித்துள்ளது.

கொசுவை ஒழிக்க லேசரா.. பயங்கர செலவு பிடிக்குமே என்று நினைக்காதீர்கள் என்கிறது இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம். விளையாட்டு பொம்மைகளில் உள்ள சாதாரண லேசர் தொழில்நுட்பத்தைத் தான் இதில் பயன்படுத்தியுள்ளோம் என்கின்றனர்
http://thatstamil.oneindia.in/news/2010/02/19/new-laser-zaps-mosquitoes.html
read more...
கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!SocialTwist Tell-a-Friend

புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறது

1 comments
மதுரைஅடுத்து உள்ள ஒத்தக்கடை யானைமலையை குடைந்து சிற்பக்கலைநகரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் மேலூர் ரோட்டில் சாலை மறியல் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
read more...
புகழ்பெற்ற யானைமலையில் சிற்பக் கலை நகரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு - போராட்டம் வலுக்கிறதுSocialTwist Tell-a-Friend

மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்

0 comments
பி.டி. பருத்தி, பி.டி.கத்திரிக்காய் என்று மரபணு மாற்ற விதைகளை மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது திணிப்பதனால் நமது நாட்டின் உணவுச் சுதந்திரமும், பாதுகாப்பும் பறிக்கப்படுகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்
read more...
மரபணு மாற்ற விதைகள் உணவு சுதந்திரத்தை பறிக்கின்றன: நம்மாழ்வார்SocialTwist Tell-a-Friend

குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி.!

0 comments
இனவெறி தாக்குதல் காரணமாக, வரும் ஆண்டில் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அயல்நாட்டு மாணவர்களின் வருகை குறையும் என்பதால், ஆஸ்ட்ரேலியாவின் வருவாய் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்ட்ரேலியாவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்கள் மீது இந்த ஆண்டில் பல முறை இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.



இந்த தாக்குதல் காரணமாக, கணிசமான மாணவர்கள் ஏற்கனவே தங்களது படிப்பை பாதியிலேயே கைவிட்டு இந்தியா திரும்பிவிட்டனர். மேலும் பல மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பு முடிந்தவுடன் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளனர்.



இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்த தகவலால் ஆஸ்ட்ரேலியா சென்று பயில திட்டமிட்டிருந்த இந்திய மாணவர்கள் ஏராளமானோர், தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர்.



இதன் காரணமாக வருகிற ஆண்டில் ஆஸ்ட்ரேலியா வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சுமார் 21 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாகவும், சுமார் 4 ஆயிரம் இந்திய மாணவர்கள் மட்டுமே ஆஸ்ட்ரேலியா வரக்கூடும் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஆருடம் கூறியுள்ளது.



விசா கோரி, இதுவரை வந்துள்ள இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டே இதனை தெரிவிப்பதாகவும், இதன் காரணமாக அடுத்த ஆண்டில் இந்திய மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஆஸ்ட்ரேலியாவுக்கு, சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படலாம் என்றும் அத்துறை மேலும் தெரிவித்துள்ளது. thanks to http://tamil.webdunia.com/newsworld/news/international/0912/30/1091230089_1.htm
read more...
குறையும் இந்திய மாணவர்கள்...வருவாய் இழக்கும் ஆஸி.!SocialTwist Tell-a-Friend

'மலேசியாவில் இந்தியர் இனம் விரைவில் காணாமல் போகும்'

0 comments
மலேசியாவில் விரைவிலேயே இந்திய இனத்தவர்கள் காணாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய இந்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.


read more...
'மலேசியாவில் இந்தியர் இனம் விரைவில் காணாமல் போகும்'SocialTwist Tell-a-Friend

வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!

0 comments
திபெத்தியர்களால் வாழும் புத்தர் என்று போற்றப்படும் பெளத்த மதத் துறவியான ்பிர்பு ரின்போச்சே மீது ஆயுதம் வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தி, எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது சீன நீதிமன்றம்.




புத்தரின் 5வது அவதாரமாக திபெத்தியர்களால் கருதப்படும் ரின்போச்சேயை ‘புரன்கமா’ என்ற பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். 2008ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி திபெத்தை சீனா கைப்பற்றிய 50வது ஆண்டையும், தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறிய நாளையும் நினைவுறுத்தி திபெத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது ரின்போச்சேயை கைது செய்தது சீன அரசு.

read more...
வாழும் புத்தரை சிறையில் அடைத்தது சீனா!SocialTwist Tell-a-Friend