பொள்ளாச்சி : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுசெயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இ.கம்யூ., சார்பில் நிலமீட்பு போராட்டம் ஆனைமலை ஒடையகுளம் அருகே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், போலீசார் அனுமதி மறுத்தன்பேரில், போராட்டம் ஆனைமலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தா.பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில்...
மெய்ப்பொருள் நாயனார் மண்டலாபிஷேக பூர்த்தி
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் மெய்ப்பொருள் நாயனார் சன்னதியில் கடந்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு இடபக்கொடியேற்றுதல், 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவஸனம், கடம் ஸ்தாபனம், கலசபூஜை, அக்னி பிரதிஷ்டை, அன்னம், ஆஞ்யம், சமித்து, 108 மூலிகை திரவியாகுதி, பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடா னது. கோவிலை வலம் வந்து மூலவராக...

அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
நம்மாழ்வார்
மதுரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் " மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இப்போதைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளாக இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதில் பன்னாட்டு நிறுவனங்களில்...

மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!

சனி, 22 ஜனவரி 2011 11:05 இந்நேரம் India thanks to http://www.inneram.com/2011012213131/makarajyothi-is-man-madeமகரஜோதியை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு...

நடராசன் -----பொங்கல் திருநாள் விழா ............

இந்த ஆண்டு 15,16,17 தஞ்சை மாநகரில் முனைவர் மா . நடராசன் அவர்கள் சீரும் சிறப்புமாக நடத்தி காட்டினார் ...
திரு பழ.நெடுமாறன் அவர்களும் காசி .ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் ....
இந்த வருடம் பொங்கல் விழா , மக்கள் விழாவாக சிறப்பு பெற்றது ......

சபரி்மலை நெரிசல் ஏற்பட்டது எப்படி?-அதிர்ச்சி தகவல்கள்

thanks to http://thatstamil.oneindia.in/news/2011/01/16/sabarimala-tragedy-was-invited-kerala-govt-aid0090.html
பத்தினம்திட்டா: சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 100க்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியதற்கான காரணம் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபரிமலையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற மகரவிளக்கு தரிசனத்தை...

விக்கிலீக்சின் டெக்னாலஜி எதிரி சீனா: அசாஞ்ச்
லண்டன் : விக்கிலீக்ஸ் இணையதளத்தின் டெக்னாலஜி எதிரி அமெரிக்கா அல்ல அது சீனா மட்டுமே என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். லண்டனில் நியூ ஸ்டேட்மெண்ட் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், சீனாவின் செய்திகளை சென்சார் செய்யும் முறை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். போலியான மற்றும் வலிந்து சண்டைகளை ஏற்படுத்தும் முறையை சீனா கடைபிடித்துவருவதாகவும், விக்கிலீக்சின் டெக்னாலஜி சீனா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
thanks to http://www.dinam...

இலங்கைக் கடற்படையைக் கண்டித்து நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை: இலங்கை கடற்படையின் கொடூரச் செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள செல்வனேந்தலைச் சேர்ந்த மீனவர்கள் பாண்டியன், மணிகண்டன், மணிவண்ணன், பாஸ்கரன் ஆகியோர் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர், தமிழக மீனவர்களை...

IERA (Islamic Education and Research Academy)
IERA (Islamic Education and Research Academy) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு மகத்தான இஸ்லாமிய அழைப்பு பணியை செய்து வருகின்றது. இவர்களுடைய செயல் திட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை,
* Mission Dawah - அழைப்பு பணியில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ஈடுபடும் முஸ்லிம்களை கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த பிரிவின் குறிக்கோள்.
* Muslim Now - புதிதாய் இஸ்லாமை தழுவியவர்களுக்கு இஸ்லாமிய கல்வி மற்றும்...

சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னை, ஜனவரி 04: சென்னை மக்களிடையே மிகவும் பிரபலமான சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கியது. இது 34வது புத்தகக் கண்காட்சியாகும்.
ஆண்டுதோறும் சென்னையில் தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதால், ஆண்டுதோறும் இந்த கண்காட்சிக்கு மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
சுமார் ஒரு கோடி நூல்கள் இங்கு விற்பனைக்கு...

Subscribe to:
Posts (Atom)