சீனாவின் முற்றுகையில் இந்தியா

0 comments
ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : சீனாவின் முற்றுகையில் இந்தியா. ஈழத்தின் இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்திரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும் நேரடி யுத்தம் இன்றி வேறு ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என சிந்திக்கிறார். அப்போது அவரது மனக்கண் முன்னே வந்து நிற்கிறார் முந்தைய மேலும் படிக்க WWW.PAMARAN.WORDPRESS.COM
read more...
சீனாவின் முற்றுகையில் இந்தியாSocialTwist Tell-a-Friend

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

0 comments
"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்
கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையும், இந்திய தேசிய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றன. தாலிபான்களின் மீது போர் தொடுத்து பாகிஸ்தான் மீட்டெடுத்த ஸ்வாட் பள்ளத்தாக்கை ஒப்பிட்டு, "இந்தியாவின் ஸ்வாட் உருவாகின்றது"
READ MORE...
read more...
இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்SocialTwist Tell-a-Friend

வணங்காமண் கப்பல்

0 comments
இந்திய துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 200 லீற்றர் கொள்ளளவுடைய குடிநீரை வழங்கியுள்ளதாகவும், சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழையும் போது கப்பலில் இருந்த 13 மாலுமிகளுள் இருவர் சுகவீனமடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர் பொருட்களை இறக்காது திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைவர்களூடாக இந்திய அரசின் உதவியை நாடியுள்ள வணங்காமண் கப்பல் தலைவாகளது ஒருமித்த ஆதரவின்மையால் சாவதேச கடற்பரப்பினுள் சென்று காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
நன்றி செய்தி இணையம்
read more...
வணங்காமண் கப்பல்SocialTwist Tell-a-Friend

விவேக் ஹீரோவாகும் நான்தான் பாலா !

0 comments
சேது, நந்தா படங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றில் தனது வாழ்க்கைக் கதையை இவன்தான் பாலா என்ற பெய‌ரில் எழுதினார் இயக்குனர் பாலா. அந்த டைட்டிலை சிறிது மாற்றி நான்தான் பாலா என்ற பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது.

விவேக் மற்றும் புதுமுகம் ஜே.வி. இதில் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கொண்டித்தோப்பு சுப்பு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கும் விவேக், மகனே என் மருமகனே படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக நடிப்பது குறிப்பிடத்தக்கது
READ MORE...
read more...
விவேக் ஹீரோவாகும் நான்தான் பாலா !SocialTwist Tell-a-Friend

போருக்குப் பின் சிங்களம் என்ன செய்யும் ?

0 comments

இதுவரை சிங்கள ஆட்சியாளர் நடாத்திய அத்தனை போர் நடவடிக்கைகளுக்கும் சிங்கள வரலாற்றில் போதிய உதாரணங்கள் உண்டு. போரின் வெற்றிக்கு முதல் சிங்கள இனம் எப்படியான இயங்கியலைக் கொண்டிருக்குமோ அதே இயங்கியலைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாகவும் கொண்டிருந்தது. அதன் பிறகு வெற்றிக்குப் பிறகு அது என்ன செய்யும் என்பதும் மாற்றமற்ற ஒன்றாகவே இருக்கிறது. அதை அறிவதற்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.


READ MORE...
read more...
போருக்குப் பின் சிங்களம் என்ன செய்யும் ?SocialTwist Tell-a-Friend

நாடு கடந்த அரசாங்கம்

0 comments
நாடு கடந்த அரசாங்கம் - தாயகன்
"நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும்இ அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவேஇ நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக "நாடு கடந்த அரசு' என்றால் என்னவென்பதை பார்ப்போம்.
READ MORE...
read more...
நாடு கடந்த அரசாங்கம்SocialTwist Tell-a-Friend

யூத வழியில் ------ பூங்குழலி

0 comments
யூத வழியில் தமிழீழம்


1939 - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர் களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு. அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர் களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்த னமான படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. இந்த தடுப்பு முகாம்கள்தான் - பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஹோலோகாஸ்ட் என்றால் "ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது" என்று பொருள். அதுதான் யூத இனப் படுகொலையைக் குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.

READ MORE...

read more...
யூத வழியில் ------ பூங்குழலிSocialTwist Tell-a-Friend

ஓட்டுப் பண்ணை 2009

0 comments
பாராளுமன்றத் தேர்தலின் தமிழக முடிவுகள் பொதுவாகத் தமிழக அறிவாளி வர்க்கத்திடமும் உலகத் தமிழர்களிடமும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

‘மக்கள் புத்திசாலிகள். தெளிவாக வாக்குப் போடுபவர்கள்’ என்பன போன்ற பழம் ஜனநாயகக் கதைகள் மூலம் இந்த முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இம்முடிவுகளை உதிரியாகப் பல செய்திகளாகவும் சிந்தனைகளாகவும்
முன்வைத்து அவற்றிலிருந்து ஒரு சித்திரம் உருவாகிறதா எனப் பார்க்கலாம்.




READ MORE...
நன்றி : tamilskynews
read more...
ஓட்டுப் பண்ணை 2009SocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்கால் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு

0 comments
வீரகேசரி நாளேடு 6/15/2009 10:09:47 AM - முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட கப்பல் 4 அடி உயரமும் 24 அடி நீளமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



read more...
முள்ளிவாய்க்கால் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்புSocialTwist Tell-a-Friend

அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவை பெற

0 comments
அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவை பெற
: அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்கள் விசா நேர்முகத்தேர்வின்போது பொய்யான தகவலை கொடுக்கக் கூடாது. அப்படி பொய்யான தகவலை கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க தூதரக விசா அதிகாரி ஆரியன் ஹாவர்ட் .தெரிவித்துள்ளார்

CLICK HERE FOR READ MORE... THANKS WWW.THENALI.COM
read more...
அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவை பெறSocialTwist Tell-a-Friend

மாயாண்டி குடும்பத்தார்

0 comments
மாயாண்டி குடும்பத்தார்-----thanian pandiyan

சென்னையில் ஒரு உசிலம்பட்டி. இப்படி தான் தோணியது படம் பார்த்த அந்த நடுநிசிப் பொழுதில்.

திண்டுக்கல்லிலிருந்து வத்தலகுண்டு வழியாக உசிலம்பட்டி வரை சென்று, தங்கி, உண்டு, உறங்கி வந்தது போன்ற உணர்வு.

அந்த கரட்டு பூமியின் வறண்ட வாழ்கையை வைகை நதி மெல்ல தழுவி அன்பு பாராட்டுவது போல் அருமையான திரைக்கதையோடு இயல்பான எதார்த்தமான கொஞ்சம் திரைப்பட உத்தி கொண்டு படம் எடுத்துள்ளார் இயக்குனர்.

பத்து இயக்குனர்களை இயக்கி தானும் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார்.

கிராமங்களின் அடிப்படை வாழ்வியல் கூறுகளில் ஒன்று உரிமை பிரச்னை. அது எதற்காக வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம். இது நகரத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்து வரும் இன்றைய இளவல்களுக்கு புரியுமோ என்னவோ? ஆனால் தெக்கத்தி சீமையின் வீரியம், அவர்களில் வாழ்க்கை முறை, வழக்குகள், பிரச்சனைகள், அதன் தீர்வுகள் என இது வரை வந்த படங்களை விட மிகத் தெளிவாக இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ளது.

இயக்குனர் இராசுமருதவன் தன்னுடைய வாழ்கை அனுபவத்தை மண் வாசனையோடு எடுத்துள்ளார். இதை போன்ற கதை களங்களை படித்து பார்த்தோ, பிறரிடம் கேட்டோ எடுப்பது எப்படி இருக்கும் என்றால், வெள்ளைக்காரன் நம்முடைய ஒப்பாரி பாடல் பாடினால் எப்படி இருக்குமோ அதை போல்தான் இருக்கும். ஆனால் இப்படம் வெள்ளை மனது கொண்ட, பிடிவாதம் குணம் கொண்ட, நடுநிலை கொண்ட, வீரியம் கொண்ட, வீம்பு பிடித்த மனிதர்களின் கரிசல் காட்டு, கரட்டு மேட்டு இசை மெட்டாக மலர்ந்துள்ளது.

இங்கே சொல்ல வேண்டிய செய்தி என்னவென்றால் இந்த கள்ளபாசப் பிணைப்பு கதைகள் மதுரம் காலங்கள் ஏனைய முக்குல இனங்களுக்கும் பொதுவானது; உரித்தானது. சிறு சிறு வேறுபாடுகள் இருப்பினும் இடம், இன உணர்வு, பாசம், சண்டை, அழகுணர்ச்சி பெரும்பாலும் இவர்களுக்குள் ஒன்றாக இருப்பது பொதுமை.

வருஷ நாடு சென்று கள்ள பாசத்தை அனுபவிக்காதவர்கள், சொந்தங்கள் அடித்துக் கொள்ளும் சண்டை சச்சரவுகளை காணக் கிடைக்காமல் நான்கு சுவருக்குள் தொழில்நுட்ப குழந்தையாக சுற்றுபவர்கள் இதை பார்க்கலாம்.பருகலாம். வெறுக்கலாம். பெருமை கொள்ளலாம்

thanks ---thaniyan pandian
read more...
மாயாண்டி குடும்பத்தார்SocialTwist Tell-a-Friend

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரி சலுகை

0 comments
டெல்லி: சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகமன்மோகன் சிங்கை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது. இதையடுத்து வரிச் சலுகை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பிறகு வரிச் சலுகை ரத்தாகலாம் என்று கருதப்பட்டது. சர்வதேச பொருளாதார மந்த நிலையால் சாப்ட்வேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரிச் சலுகை ரத்தானால் அந்தத் துறை மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.

இந் நிலையில் பிரதமரை சந்தித்த ராஜா மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகையை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை நீட்டிப்பதால் ஏற்படும் பலன்களை அவர் பிரதமரிடம் விளக்கினார்.

மேலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்படும் முன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து வரிச் சலுகை குறித்துப் பேசவுள்ளதாகவும் ராசா கூறினார்.
THANKS :WWW.THATSTAMIL.ONEINDIA.COM
read more...
ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரி சலுகைSocialTwist Tell-a-Friend

ஆறுமுகம் தொண்டமான்

0 comments
இடம்பெயர் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: ஆறுமுகம் தொண்டமான்.


வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கு அமைச்சர் தொண்டமான் மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் போது தேர்தல்களை நடத்துவதன் மூலம் சரியான ஜனநாயக முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
read more...
ஆறுமுகம் தொண்டமான்SocialTwist Tell-a-Friend
0 comments
இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து
சொந்த நாய்களுக்குச்சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதேநிலம் மீட்டுத் தாருங்கள்
பூனையொன்று காய்ச்சல்
கண்டால்மெர்சிடீஸ் கார் ஏற்றிமருத்துவமனை
ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்மரணத்தை தொட்டுமனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!
வற்றிய குளத்தில் செத்துக்
கிடக்கும்வாளை மீனைப்போல்
READ MORE...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !


முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.READ MORE...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments

எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்வி

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் சிறிலங்கா எச்சரித்திருக்கின்றது.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.>.CLICK HERE FOR READ MORE...
read more...
SocialTwist Tell-a-Friend