இராஜேந்திர சோழன்

0 comments

இராஜேந்திர சோழதேவர் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு



இராஜேந்திர சோழதேவர் பற்றி முழுமையாக படிக்க ...
நிறைய புகை படங்களுடன் ...
க்ளிக் பண்ணவும் http://thalaivargal.blogspot.com/2009/07/blog-post_31.html

read more...
இராஜேந்திர சோழன்SocialTwist Tell-a-Friend

மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவை இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளன

0 comments
முன்னணி இணையதள தேடல் இயந்திரமாக உள்ள கூகுள் நிறுவனத்துடன் போட்டி போடும் முயற்சியாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்டும், யாகூவும் ஒரு இணையதள தேடல் இயந்திரத்தை உருவாக்க கூட்டு சேருவதாக அறிவித்துள்ளன.
இந்த உடன்படிக்கையின்படி, யாகூ தளங்களில் மைக்ரோசாப்டின் பிங் தேடல் இயந்திரம் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்டின் கம்யூட்டர் தொழில்நுட்பத்தை தனது விளம்பர வருவாயை கையாள யாகூ பயன்டுத்தும்.
இந்த உடன்படிக்கை காரணமாக ஆண்டுதோரும் தனக்கு ஐநூறு மில்லியன் டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று யாகூ கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பல பில்லியன் டாலர்கள் கொடுத்து யாகூ நிறுவனத்தை வாங்க மைக்ரோசாப்ட் முன்வந்தது. ஆனால் மைக்ரோசாப்டின் இந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது,நன்றி :http://www.alaikal.com/news/?p=19628
read more...
மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவை இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனSocialTwist Tell-a-Friend

தா.பாண்டியன்

0 comments
தவறுகளை திருத்திக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி:
.
தி.மு.க. தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு பாவமன்னிப்பு கேட்டால், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.READ MORE...
THANKS TO http://www.newindianews.com/ta/view.php?2bdRVmAc4cc230oOm304dcMe0cKcd0eavXO4A24d334YlX3e0adoy4Ce4ce0eYmM0603b42A4DX7be
read more...
தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend

இந்தியா அணு நீர்முழ்கி --

0 comments

இந்தியா அணு நீர்முழ்கி: ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’

வீடியோ காட்சி


THANKS TO http://www.yarl.com/forum3/index.php?showtopic=62080& HEADLINES TODAY
read more...
இந்தியா அணு நீர்முழ்கி --SocialTwist Tell-a-Friend

இந்திய இராஜதந்திரி

0 comments
சீனாவின் மூலோபாயத்தை முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் டில்லி:
புதன்கிழமை, 29 யூலை 2009, 08:56 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்]
"சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் 'அரசியல் தீர்வை' வலியுறுத்தும் பராக் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டியதாக டில்லி உள்ளது" என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான எம்.பத்ரகுமார் தெரிவித்திருக்கின்றார்.
READ MORE...

read more...
இந்திய இராஜதந்திரிSocialTwist Tell-a-Friend

தமிழக மீனவர்களை மீட்கச் சென்ற இந்திய கடலோர காவல்படை மீது இலங்கை கடற்படை தாக்குதல்:- இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கிய படி நின்றனர்.

0 comments
இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடாத்தியது. சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன்துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர் .கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். READ MORE...
read more...
தமிழக மீனவர்களை மீட்கச் சென்ற இந்திய கடலோர காவல்படை மீது இலங்கை கடற்படை தாக்குதல்:- இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கிய படி நின்றனர்.SocialTwist Tell-a-Friend

இந்தியாவின் முதல் அணுஉலை நீர்மூழ்கி கப்பல்:

0 comments
அணுஉலை நீர்மூழ்கி கப்பல்:
இந்திய கடற்படையில் அணுசக்தி மூலம் இயங்கும் முதல் நீர்மூழ்கி கப்பலை இணைக்கும் விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார்.

‘ஐ.என்.எஸ். அரிஹந்த’ எனப் பெயரிட்டுள்ள இந்த கப்பல் 104 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டது. இதில் 80 மெகாவாட் அணு உலை உள்ளது. இதை கல்பாக்கம் அணுமின் நிலையம் வடிவமைத்தது.

இந்த கப்பலை உருவாக்க ரூ.14 ஆயிரம் கோடி செலவாகி உள்ளது. அணு சக்தி நீர்மூழ்கி கப்பல் உலகில் 5 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோனி, ஆந்திர முதல்வர் ராஜசேரரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.நன்றி :http://tamil.webdunia.com/newsworld/news/national/0907/26/1090726010_1.htm
READ MORE...
read more...
இந்தியாவின் முதல் அணுஉலை நீர்மூழ்கி கப்பல்:SocialTwist Tell-a-Friend

செங்குட்டுவன் வாண்டையார்

0 comments

கடந்த சனி கிழமை அன்று தஞ்சை நகரில் இனிதாக நடைபெற்றது .இதில் தமிழகம் முழுவதும் ஐநூறு வீரர்கள் கலந்து கொண்டனர் .
இதில் வன் கொடுமை தடுப்பு சட்டம் தேவர் மீது தவறாக ஏவப் படுவதாக கூறப்பட்டது ..

READ MORE...
read more...
செங்குட்டுவன் வாண்டையார்SocialTwist Tell-a-Friend

ஓவியர் புகழேந்தி அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்

0 comments
ஓவியர் புகழேந்தி அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்
பிரசுரித்த திகதி : 26 Jul 2009
சென்னையில் சில தினங்களாக நடைபெற்ற கறுப்பு ஜூலை தொடர்பான ஓவியக்கண்காட்சி நேற்று முடிவடைந்தது. தேசிய தலைவரால் பாராட்டப்பட்ட, உலகப் புகழ் ஓவியர் புகழேந்தி அவர்கள் அதிர்வு இணையத்திற்குப் பிரத்தியேகமாக நேர்காணல் ஒன்றை தந்துள்ளார்.

THANKS ATHIRVU.COM
read more...
ஓவியர் புகழேந்தி அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்SocialTwist Tell-a-Friend

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய செல்லிடபேசி

0 comments
செல்லிடபேசியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தக்கூடிய செல்லிடபேசிகள் உலக ஆயுத சந்தைக்கு வந்துள்ளதாக சிறீலங்காப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொலைபேசி இலக்கங்களை அழுத்தும்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய நுட்பத்தை இத்தொலைபேசி கொண்டுள்ளது.இதன்மூலம் சிறீலங்காவில் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி :பதிவு இணையம்
read more...
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய செல்லிடபேசிSocialTwist Tell-a-Friend

ரேகை

0 comments
--ரேகை ஆவணப்பட விமர்சனம்: அம்ஷன்
பிரிட்டிஷ் அரசு தன்னை இயல்பான வீரத்துடன் எதிர்க்கும் இந்தியப் பழங்குடியினர் பலரை பிறப்பிலேயே குற்றம் புரிபவர்கள் என்ற அடையாளப்படுத்தி அவர்களை விசாரணை ஏதுமின்றி கண்காணிக்கவும் தண்டிக்கவும் தன்னைக் கொடுமையாக பலப்படுத்திக் கொண்டது.தினகரன் ஜெய் இயக்கி எழுதியுள்ள "ரேகை" டாகுமெண்டரி மிகுதியாக தமிழ்நாட்டில் பிறப்பினால் குற்றப்பழி சுமந்த ஒரு பரம்பரையினரைப் பற்றியும் அதன் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய அடக்குமுறைகளையும் அடுக்கடுக்காக விவரிக்கிறது

READ MORE...
read more...
ரேகைSocialTwist Tell-a-Friend

கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

0 comments
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு
பிரசுரித்த திகதி : 24 Jul 2009

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

READ MORE...
read more...
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்புSocialTwist Tell-a-Friend

இயக்குநர் சீமான் குற்றச்சாட்டு

0 comments
வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டம்:
இலங்கையின் வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த சீமான், கடந்த 14 மாதங்களில் வடபகுதியில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

READ MORE...
read more...
இயக்குநர் சீமான் குற்றச்சாட்டுSocialTwist Tell-a-Friend

அபுதாபி-இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை

0 comments
அபுதாபி-இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை
அபுதாபி இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை : அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள் ஏஜெண்டுக‌ளின் க‌வ‌ர்ச்சியான‌ வாக்குறுதிக‌ளைக் கேட்டு ஏமாந்து விடுகின்ற‌ன‌ர்.

இத‌ன் கார‌ண‌மாக‌ ம‌னைவியின் ந‌கைக‌ள், சொத்து உள்ளிட்ட‌வ‌ற்றை விற்று பிழைப்பு தேடி வ‌ரும் இவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து அறியாமையின் கார‌ண‌மாக‌ ஏமாற்ற‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இத்த‌கைய‌வ‌ர்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தும் வ‌கையில் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. மேலும் இந்த‌ சேவையின் மூல‌ம் ஏமாற்றும் ஏஜ‌ண்டுக‌ள் குறித்தும் புகார் த‌ர‌லாம். த‌ற்பொழுது ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், குவைத், ச‌வுதி அரேபியா உள்ளிட்ட‌ வ‌ளைகுடா நாடுக‌ளில் ப‌ணிபுரியும் தொழிலாள‌ர்க‌ள்

800 091 202 53

என்ற‌ இல‌வ‌ச‌ தொலைபேசி எண்ணில் வார‌த்தின் ஏழு நாட்க‌ளும், 24 ம‌ணி நேர‌மும் தொட‌ர்பு கொள்ள‌லாம
THANKS TO http://www.paranthan.com/index.php?option=com_content&view=article&id=2966:2009-07-24-05-33-33&catid=35:2009-04-30-04-35-54&Itemid=54
read more...
அபுதாபி-இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவைSocialTwist Tell-a-Friend

சென்னை கடலோரத்தில் டால்பின்கள்..

0 comments
சென்னை கடலோரத்தில் டால்பின்கள்..
சென்னை: தமிழக கடலோரப் பகுதியில் என்றும் காணப்படாத டால்பின்கள் இன்று காலை சூரிய கிரகணம் நடந்தபோது மெரீனா கடல் பகுதியில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையி்ல் ஜாகிங் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரைக்கு மிக அருகே டால்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.இதை நம்ப முடியாத பலரும் கடலுக்கு மிக அருகே சென்று பார்த்தபோது அது டால்பின்கள் தான் என்பது போட்டோ உதவி : கிரீன் கார்ட்ஸ் ) உறுதியானது.இதையடுத்து உடனடியாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கானவர்கள் மெரீனாவில் கூடிவிட்டனர் டால்பின்களைக் காண.சூரிய கிரகணத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றங்களால் தான் டால்பின்கள் வழக்கத்துக்கு மாறாக சென்னை கடலோரப் பகுதிக்கு வந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
"" மக்கள் கருத்து ""......ரங்கராஜன்.....கடந்த மாதமே நான் அதி காலை கிரிக்கெட் ஆடும் பொழுது டால்பின் செல்வதை கண்டேன் இதற்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது
read more...
சென்னை கடலோரத்தில் டால்பின்கள்..SocialTwist Tell-a-Friend

நடராஜன் ------ புதிய பார்வை நேர்காணல்

0 comments
ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள்.READ MORE... THANKS http://www.tamilkathir.com/news/1621/58//d,full_view.aspx
read more...
நடராஜன் ------ புதிய பார்வை நேர்காணல்SocialTwist Tell-a-Friend
0 comments

read more...
SocialTwist Tell-a-Friend

“நாம் தமிழர்” -------சீமான்

0 comments
மதுரை, ஜூலை 19-

இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க அந்த “முள்வேலியை அகற்றுவோம் வாரீர்” என்ற கோஷத்தோடு டைரக்டர் சீமான் தலைமையில் மதுரையில் ஊர்வலம் நடந்தது. ஜான்சிராணி பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வடக்கு மாசி, மேலமாசி வீதி சந்திப்பிற்கு வந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சினிமா டைரக்டர் சீமான் பேசியதாவது:-

தன் கணவனை கொன்றதற்காக நீதி கேட்ட கண்ணகி பிறந்த மண்ணில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. READ MORE... THANKS MALAIMALAR
read more...
“நாம் தமிழர்” -------சீமான்SocialTwist Tell-a-Friend

சென்னையில் நடந்த ஓவியர் புகழேந்தியின் ஓவியக்காட்சி தொடக்க நிகழ்ச்சி

0 comments


சென்னையில் கருப்பு சூலை நினைவாக ஓவியர் புகழேந்தி அவர்களின் ”உயிர் உறைந்த நிறங்கள்” என்ற தலைப்பிலான தமிழீழத் துயரங்கள் குறித்த ஓவியக்காட்சி 17.7.09 அன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.READ MORE...

THANKS TO ATHIRVU.COM
read more...
சென்னையில் நடந்த ஓவியர் புகழேந்தியின் ஓவியக்காட்சி தொடக்க நிகழ்ச்சிSocialTwist Tell-a-Friend
0 comments
டெய்லி ரெலிகிராஃப் வலைத்தளத்தில் வலைப்பதிவு எழுத்தாளரான ரிச்சார்ட் டிக்சன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை அதிர்வு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து சுருக்கி தருகிறோம்....

இலங்கையின் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சட்ட முறைமை தவறிவிட்டது. எனவே முகாமில் உள்ள ஒரு கடைசி தமிழன் வரை அவர்கள் ராணுவத்தினரின் சித்திரவதைகள், கடத்தல், கற்பழிப்பு, கொலைகளுக்கு உட்படாமல் மற்றைய இலங்கை குடிமக்கள் போல கௌரவமாக சகல உரிமைகளுடனும் வாழும்வரை அரசின் செயலைக் கண்டிக்கும் ஒவ்வொருவரும் இலங்கையின் எந்தவொரு உற்பத்திப் பொருட்களைப் பயனபடுத்தவோ, ஆதரவளிக்கவோ, இலங்கைக்கு செல்வதற்கோ 'முடியாது' என்று கூறுவதற்குரிய காலம் இதுவாகும். இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் இலங்கைத் தமிழர்களை அழிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பதால் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சமூகத்தின் அழைப்புகள் இருக்கின்றபோதும் அதைப் பொருட்படுத்தாது இலங்கைக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதே சிறந்தது.



READ MORE...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
நெல்லையில் மூமுக பிரமுகர் வெட்டிக்கொலை
செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2009, 03:11.44 PM GMT +05:30
நெல்லையில் இன்று காலை மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தத்தை சேர்ந்தவர் சிவசாமி (45). மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார்.
READ MORE...
read more...
SocialTwist Tell-a-Friend

சீமானின் அடுத்த உறுமல்...

0 comments
சீமானின் அடுத்த உறுமல்... ''அரசியல் இயக்கம் ஆரம்பம்..''
தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம்.READ MORE...
read more...
சீமானின் அடுத்த உறுமல்...SocialTwist Tell-a-Friend

2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்

0 comments
TODAY
டெல்லி: உள்நாட்டில் பெருகி வரும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இந்தியா மீது 2012ம் ஆண்டில் சீனா படையெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பிரபல இந்திய பாதுகாப்பு ரெவ்யூ என்ற இதழின் ஆசிரியர் பரத் வர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2012ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்தியாவை சீனா தாக்கக் கூடும். இந்தியாவுக்கு இறுதியான, உறுதியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும் என சீனா துடித்துக் கொண்டுள்ளது.

மேலும் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டவும் அது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகவும் இந்தியாவைத் தாக்க அது திட்டமிட்டு வருகிறது.

பொருளாதார சீர்குலைவால் சீனாவின் ஏற்றுமதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர்ச் சந்தையில் பெரும் பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவும் இதற்கு ஒரு காரணம் என அது கருதுகிறது.

இதுதவிர சீனாவில் ஏற்பட்டு வரும் பல்வேறு உள்நாட்டு குழப்பங்கள் காரணமாகவும், அத்தனையிலிருந்தும் மக்களை திசை திருப்பும் வகையில், இந்தியா மீது சீனா படையெடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று கூறியுள்ளார் வர்மா.
read more...
2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்SocialTwist Tell-a-Friend

2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்

0 comments
read more...
2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்SocialTwist Tell-a-Friend
0 comments

105-அடையாளங்களின் நாடு இந்தியா ! -(மீள்பிரசுரம்)

ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையற்ற தினமணியின் இந்தத் தலையங்கம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

தினமணிக்கு நன்றியுடன்..


நன்றி :http://sangappalagai.blogspot.com/2009/06/105.html
read more...
SocialTwist Tell-a-Friend

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிப்பு

0 comments
நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி, நுவரெலியாவில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அலுவலகத்திற்கு பிரவேசித்த குற்றத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல நிஷங்க கருணாரத்ன இவர்களை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.
தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு மூன்று வருடத்திற்கான ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.நன்றி :தமிழ் வின் இணையம்
read more...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிப்புSocialTwist Tell-a-Friend

ஆச்சரியமான செய்தி.

1 comments
கள்ளரால் ஆப்கானிய இந்து அரச வம்சம் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது.இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.

Coin of the Shahi king Spalapati Deva, circa 750-900.Obv: Bull, symbol of Shiva. Rev: King mounted on a horse.இந்த வமிசத்தைச் சார்ந்த ஸ்பலபதி தேவர் அச்சடித்த நாணயத்தை மேலே பார்க்கிறீர்கள்

READ MORE...
read more...
ஆச்சரியமான செய்தி.SocialTwist Tell-a-Friend

வடிவேல் சுரேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு :

0 comments

தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.ஹாலியெல்ல பகுதியில் வைத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான செந்தில் தொண்டமான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.ஹெலியெல்ல கந்தேகெதர பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பதுளை காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று கட்சி ஆதரவாளர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நன்றி பரந்தன் இணையம்
read more...
வடிவேல் சுரேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு :SocialTwist Tell-a-Friend

மேலைத்தேய நாசகார நாகரீகம்

0 comments

-"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்?

நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம்.

எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்."


-"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்."

-"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."

மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். "நாகரீக உலகம்", "காட்டுமிராண்டிகளின் உலகம்" இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம்.


READ MORE... THANKS TO:http://kalaiy.blogspot.com/2009/06/blog-post_30.html
read more...
மேலைத்தேய நாசகார நாகரீகம்SocialTwist Tell-a-Friend