ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணு

0 comments
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 10:07.17 AM GMT ]இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும்...
read more...
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend
0 comments
...
read more...
SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை

0 comments
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும்தீங்கிழைக்க மாட்டார்கள்!பழ. நெடுமாறன் அறிக்கைஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு...
read more...
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கைSocialTwist Tell-a-Friend

ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்

0 comments
 சிதம்பரம்:                மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார். அப்போது  மூவேந்தர்...
read more...
ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்SocialTwist Tell-a-Friend

கல்வித் துறையால் புறக்கணிக்கப்படும் கள்ளர் பள்ளிகள்-09-11-2009

0 comments
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன. இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறை போதிய அக்கறை காட்டவில்லை என கள்ளர் பள்ளிகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர். இதற்கு உதாரணமாக பல புகார்களையும் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அரசே கட்டணத்தை...
read more...
கல்வித் துறையால் புறக்கணிக்கப்படும் கள்ளர் பள்ளிகள்-09-11-2009SocialTwist Tell-a-Friend

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

0 comments
திருக்குறள்  பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் Newton's third law To every action there is always an equal and opposite reaction சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தத்...
read more...
அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31SocialTwist Tell-a-Friend

முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்

0 comments
தேனி:கள்ளர் ஜாரி நிலம் வாங்கிய வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் பட்டா மாறுதல் வழங்கி உள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டி.ஆர்.ஓ.,விடம் புகார் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் கள்ளர்ஜாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தை கள்ளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் விலைக்கு வாங்க கூடாது என சட்டத்தில் தடை உள்ளது. ஆனாலும் பெரும்பாலான நிலங்கள் வேறு சமுதாயத்திற்கு விற்பனை செய்துவிட்டனர். முறைகேடாக...
read more...
முறைகேடாக பட்டாமாறுதல் வி.ஏ.ஓ.,க்கள் மீது புகார்SocialTwist Tell-a-Friend

திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவு

0 comments
thanks to http://www.inneram.com/2011050216136/2011-05-02-15-33-28 மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ளது வில்லூர் கிராமம். இந்த கிராமத்தின் மெயின் பஜார் வழியாக ஒரு பிரிவினர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் செல்வதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள்.   இது தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை ஏற்படுவதும் சமரச பேச்சு நடத்தப்படுவதுமாக இருந்துள்ளது.  எனினும் பிரச்சனை முழுமையாக தீர்க்கப்படவில்லை. ...
read more...
திருமங்கலம் அருகே தீண்டாமை காரணமாக கலவரம்: துப்பாக்கி சூடு 45 பேர் கைது 150 பேர் மீது வழக்குப் பதிவுSocialTwist Tell-a-Friend

நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருது

0 comments
திருநெல்வேலி : இந்திய கம்யூ., கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லக்கண்ணுக்கு, "தர்மத் தலைவர்' என்ற விருதை, மகாத்மா காந்தி உதவியாளர் கல்யாணம் வழங்கினார். நல்லக்கண்ணு, பொதுமக்கள் நலனுக்காக, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி,...
read more...
நல்லக்கண்ணுக்கு "தர்மத் தலைவர்' விருதுSocialTwist Tell-a-Friend