சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை

0 comments
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை வரி ஏய்ப்பு வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு 2ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1994-ல் பயன்படுத்தப்பட்ட கார் என்கிற பேரில் புதிய லெக்சஸ் காரை இறக்குமதி செய்ததாக நடராஜன் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. இதன் மூலம் வரி ஏய்ப்பு நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது. 13 ஆண்டுகளாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது....
read more...
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறைSocialTwist Tell-a-Friend

கல்வீச்சில் 29 பஸ்கள் சேதம்; 54 பேர் கைது

0 comments
உசிலம்பட்டி, ஜூலை 14: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் புதன்கிழமை பந்த் நடைபெற்றதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்தன. தனியார் பஸ், ஆட்டோ மினி வேன் இயங்கவில்லை. அரசு பஸ்கள் மீது சில விஷமிகள் கல்வீசித் தாக்கினர். இதில் 29 பஸ்கள் சேதமடைந்தன. சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் 54 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்...
read more...
கல்வீச்சில் 29 பஸ்கள் சேதம்; 54 பேர் கைதுSocialTwist Tell-a-Friend

அச்சம் தவிர் ....

0 comments
சத்திய மூர்த்தி மழவராயர் அமெரிக்காவில் உள்ள மினசோட்ட மாகாணத்தில் மினசோட மாகாண தமிழ் சங்கத்தில் நடந்த பேச்சு போட்டிஇல் கொடுத்த உடனடி தலைப்பின் கீழ் அச்சம் தவிர் .... என்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றி வெற்றி கோப்பையை வென்றுடுதுள்ளர் ... தமிழ்நாட்டினை சேர்ந்த இவர் சிறந்த கவி புனைவளரும் கூட .....
read more...
அச்சம் தவிர் ....SocialTwist Tell-a-Friend
0 comments
...
read more...
SocialTwist Tell-a-Friend

வைகோ, பழநெடுமாறன்,மா.நடராசன் கைது

0 comments
சென்னை, ஜுலை.14 (டிஎன்எஸ்) இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய  வைகோ, பழநெடுமாறன்,  மா நடராசன் உள்ளிட்ட தமிழ் ஆதரவாளர்கள் பலர் இன்று கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கை அரசை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.நா குழுவை அனுமதிக்காததை கண்டித்தும், இலங்கை அரசுக்கு...
read more...
வைகோ, பழநெடுமாறன்,மா.நடராசன் கைதுSocialTwist Tell-a-Friend

ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்

0 comments
திகதி: 11.07.2010 // தமிழீழம் ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள்...
read more...
ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend
0 comments
நம் கிறிஸ்தவ அகமுடையோர் உறவின் முறைக்கு அன்பு வணக்கம். வீரத்தின் விளைநிலம் தமிழகம்.வீரம் என்பது பழந்தமிழ்க் கவிதைகளில் அலங்காரச் சொல்லன்று; கற்பனைக் காவியங்களில் சிம்மாசனம் ஏறும் சீரழகுச் சொல்லன்று; வீரம் தமிழனின் உயிர் மூச்சு! நின்று நிலைக்கும் நெடிய வரலாற்றில் நித்தம் விளையாடும் வினைச் சொல். நாட்டின் விடுதலைப் போரில் திருப்பள்ளி எழுச்சி...
read more...
SocialTwist Tell-a-Friend