தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது.
பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா 5 நாட்கள் நடக்கிறது.
இதை கரந்தை தமிழ்ச் சங்கத்தில் மத்திய...
rajaraja chola devar and ulagamaa devi
தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழா செப்டம்பர் 25, 26ம் தேதிகளில் அரசு சார்பில் நடக்கிறது. இவ்விழாவுக்காக தஞ்சை அரண்மனை வளாகத்தில் கண்காட்சி அமைப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா...
1957 செப்டம்பர் 14ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்திற்குள் புகுந்த போலீஸார், கீழத்தூவலை சேர்ந்த தவசியாண்டி தேவர், சித்திரைவேலு தேவர், ஜெகநாதன் தேவர், முத்துமணி தேவர், சிவமணி தேவர் ஆகியோரை காவல்துறையினர் கண்மாய்க் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அந்த வாலிபர்களின் கைகளையும் கால்களையும் பின்பு கண்களையும் கட்டி கருவேல...
ma.natarajan
திங்கட்கிழமை, 13 செப்ரெம்பர் 2010, 01:43.09 PM GMT +05:30 ]
வெளிநாட்டிலிருந்து சொகுசு வாகனம் வாங்கி இறக்குமதி செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் ம.நடராஜனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து சொகுசு கார் வாங்கியது தொடர்பாக ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்...
சென்னை, செப். 8-ராஜ ராஜ சோழன் சிலையை மீட்டுத்தர உதவி செய்ய வேண்டும் என்று குஜராத் முதல்- மந்திரியிடம் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்தார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை முதலாம் ராஜ ராஜ சோழன் கட்டினான். பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் ஆவதையொட்டி தமிழக அரசு சார்பில் வருகிற 24, 25-ந்தேதியில் விழா எடுக்கப்படுகிறது....
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின், மாநில தலைமை செயற்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுசெயலாளர் பி.வி.கதிரவன் செய்தியாளர்களிடம்,’’மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டுவதற்கு மாநில அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசு பரிசீலனை செய்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால் காலதாமதம்...
வெள்ளையனை நோக்கி பூலித்தேவன் பாய்ந்தார்! சிங்களவனை நோக்கி பிரபாகரன் பாய்ந்தார்!: காசிஆனந்தன்[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 03:20.19 AM GMT +05:30 ]
வெள்ளைக்காரனை எதிர்த்து பூலித்தேவன் பாய்ந்தார். அதே போல் தம்பி பிரபாகரன் சிங்களவனை எதிர்த்து பாய்ந்தார். சிங்களவனின் கொடுமை எத்தனை?எத்தனை? இவ்வாறு நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர் பூலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில்...