“தெய்வத்திருமகன்” பட பெயருக்கு எதிர்ப்பு; நடிகர் விக்ரம் வீடு முற்றுகை; 50 பேர் கைது; போலீஸ் குவிப்பு

0 comments
திருவான்மியூர், ஏப். 30-  நடிகர் விக்ரம் “தெய்வத் திருமகன்” என்ற படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் தலைப்பு “தெய்வத்திருமகன்” என்று வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவர் பேரவை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இது...
read more...
“தெய்வத்திருமகன்” பட பெயருக்கு எதிர்ப்பு; நடிகர் விக்ரம் வீடு முற்றுகை; 50 பேர் கைது; போலீஸ் குவிப்புSocialTwist Tell-a-Friend

ஐ.நாவின் 196 பக்க அறிக்கை: சுருக்கக் குறிப்புகள் தமிழில் !

0 comments
ஐ.நாவின் 196 பக்க அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. பெரும்சிரமத்துக்கு மத்தியில், ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையை தமிழ் மக்களும் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு சில உணர்வாளர்களால் இது தமிழாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் இதில் உள்ள சாராம்சத்தையும், முக்கிய குறிப்புகளையும் நாம் இங்கே தருகிறோம். சுருக்கமான தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள 196 பக்கங்கள் கொண்ட அறிக்கையின் மொழிபெயர்ப்புக்கு உதவிய ஊடகவியலார்களளுக்கு...
read more...
ஐ.நாவின் 196 பக்க அறிக்கை: சுருக்கக் குறிப்புகள் தமிழில் !SocialTwist Tell-a-Friend

இந்தியாவில் புதிய லேசர் குண்டுகள் தயாரிக்க ஆய்வு

0 comments
[ வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011, 12:13.58 PM GMT +05:30 ] இந்திய பாதுகாப்பு துறை தலைமை கட்டுப்பாடு அதிகாரி விஞ்ஞானி சிவதாணுபிள்ளை நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்து இன்று பேசினார். 5 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் வகையில் அக்னி 5 ஏவுகணை இந்தியாவின் அடுத்த கண்டுபிடிப்பாக இருக்கும். களத்தில் வீரர்கள் எண்ணிக்கையை குறைத்து, தொழில்நுட்ப...
read more...
இந்தியாவில் புதிய லேசர் குண்டுகள் தயாரிக்க ஆய்வுSocialTwist Tell-a-Friend

ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம்

0 comments
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு கருடசேவை நடந்தது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை இரவு சுவாமி வீதிபுறப்பாடு நடந்தது. ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான், நத்தம் விஜயாசனர், திருப்புளியங்குடி காய்சினிவேந்தபெருமாள், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்றபிரான் ஆகியோருக்கு...
read more...
ஸ்ரீவை., கள்ளர்பிரான் சுவாமி கோயில் சித்திரை பிரமோற்சவம்SocialTwist Tell-a-Friend

சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜே

0 comments
அயல்நாட்டு வங்கிகளில் சேர்ந்து கொண்டே போகும் இந்திய கறுப்புப் பணம் குறித்து இந்திய அரசு அசிரத்தை காட்டி வரும் நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ஜே, சுவிஸ். வங்கியில் இந்தியர்களின் பணமே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறியுள்ளார். "வேறு எந்த நாட்டுக்காரர்களின் பணத்தை விடவும் சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது."...
read more...
சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம்- அசாஞ்ஜேSocialTwist Tell-a-Friend

சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தவேண்டும்- சென்னையில் ஆர்ப்பாட்டம்!

0 comments
Published on April 25, 2011-11:30 am   ·   No Comments சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும் என  வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த...
read more...
சிறிலங்கா அரசை குற்றவியல் நீதிமன்றதில் நிறுத்தவேண்டும்- சென்னையில் ஆர்ப்பாட்டம்!SocialTwist Tell-a-Friend

பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

0 comments
First Published : 19 Apr 2011 12:00:00 AM IST Last Updated : சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் திங்கள்கிழமை பக்தர்கள் வெள்ளம்போல் திரண்டிருக்க, வைகையாற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி, அருள்பாலிக்கிறாரமதுரை,...
read more...
பச்சைப் பட்டுடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்SocialTwist Tell-a-Friend

* அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன் அது அவர்களின் அன்னை பூமி! ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல் !

0 comments
April 27, 2009 இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். thanks to http://www.alaikal.com/news/?p=15652...
read more...
* அவர்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு ஈழம் அமைத்து கொடுப்பேன் அது அவர்களின் அன்னை பூமி! ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல் !SocialTwist Tell-a-Friend

ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!

0 comments
சங்கரன் கோயில்: ஈழத் தமிழர் படுகொலைகள் குறித்த ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நெஞ்சை உலுக்கும் கொடூரங்கள் மற்றும் ஈழத்தில் இன்னும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் கொடுமைகளால் மனம் வெதும்பி இளம் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி (25) தீக்குளித்து மரணமடைந்தார். நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடிய சோகம் நேற்று இரவு நடந்துள்ளது. நெல்லை மாவட்டம்...
read more...
ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை: சங்கரன்கோயில் அருகே எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!SocialTwist Tell-a-Friend

தலை இல்லாத நான்காவது மீனவரின் பிணமும் கரை ஒதுங்கியது

0 comments
இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட நான்காவது மீனவரது பிணமும் தலை இல்லாமல் இன்று கரை ஒதுங்கியது. ராமநாதபுரம் மீனவர்கள் நான்கு பேர் கடந்த 2 ஆம் தேதி மீன் பிடிக்க சென்றபோது என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தது.அவர்கள் கரை திரும்பவில்லை. மற்ற மீனவர்கள் தேடி வந்த நிலையில் கை,கால் இல்லாமல் மூன்று உடல்கள் இதுவரை கரை ஒதுங்கியது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இலங்கை கடற்படையினர்,...
read more...
தலை இல்லாத நான்காவது மீனவரின் பிணமும் கரை ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டது

0 comments
ஜப்பானில் கடந்த மாதம் 11ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் ராட்சத சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் கதிர்வீச்சு அபாய அளவு 5-இலிருந்து 7-ற்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1986ஆம் ஆண்டு ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் அபாயத்திற்கு ஒப்பானது இது என்று ஜப்பான் அணுசக்திப் பாதுகாபு ஆணைய அதிகாரி ஒருவர் ஜப்பான் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார். 7 என்பது சர்வதேச அளவில் மிகவும் அபாயகட்டமாகும்....
read more...
அணு உலையின் கதிர்வீச்சு செர்னோபில் அளவுக்கு உயர்த்தப்பட்டதுSocialTwist Tell-a-Friend

இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியது

0 comments
[ வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011, 02:04.43 AM GMT ]தொழிலுக்குச் சென்ற சமயம் காணாமற் போனதாகக் கூறப்பட்ட நான்கு இந்திய மீனவர்களில் மற்றொருவரின் சடலம் தமிழகக் கரையோரப் பகுதியில் ஒதுங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தொண்டி என்னும் இடத்திலுள்ள சோழியக் குடி கரையிலேயே அந்தச் சடலம் கரையொதுங்கியுள்ளது. காணாமற்போன நான்கு மீனவர்களில் ஒருவரான எவ்.அந்தோனிராஜ்...
read more...
இந்திய மீனவரின் மற்றொரு சடலம் தமிழகக் கரையில் ஒதுங்கியதுSocialTwist Tell-a-Friend

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணு

0 comments
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார். நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள ஊழல், மணல் கொள்ளை, நிர்வாகச் சீரழிவு, சமூக பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறோம். கடந்த 2 ஆண்டு காலமாக விலைவாசி...
read more...
கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - ஆர். நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend

20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்

0 comments
சீனாவில் ஒரு கிராமம் மிகுந்த பணவசதி உள்ளதாக இருக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் ஹூவாக்ஷி. இது ஜியாங்ஷூ மாநிலத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தலம் ஆகும். இதன் பரப்பு ஒரு சதுர கி.மீ. ஆகும். இந்த கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சுற்றுலா கம்பெனி ஏற்கனவே 2 ஹெலிகாப்டர்களை வைத்து இருக்கிறது. இந்த கிராமத்தில் மொத்தமே 1500 பேர் தான் வசிக்கிறார்கள்....
read more...
20 விமானங்களை விலைக்கு வாங்க இருக்கும் சீன கிராமம்SocialTwist Tell-a-Friend

ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்

0 comments
[ திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011, 01:47.05 AM GMT ]தாக்குதலுக்குள்ளான குடியிருப்பொன்று இலங்கையில் மலையக நகரமான ஹற்றனில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஹர்த்தால் நடவடிக்கையொன்றுக்கு அழைப்பு விடுக்கப் போவதாக அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.நேற்று சனிக்கிழமை இந்திய இலங்கை கிரிக்கெட்...
read more...
ஹற்றனில் தமிழ் குடியிருப்புகள் மீது தாக்குதல்! பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடில் ஹர்த்தால் - அமைச்சர் தொண்டமான்SocialTwist Tell-a-Friend

சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!

0 comments
[ பிரசுரித்த திகதி : 2011-04-01 11:40:21 AM GMT    ] லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட...
read more...
சென்னை லாட்ஜில் தங்கியிருந்த கார்த்திக் கட்சி வேட்பாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்; போலீசில் புகார்!SocialTwist Tell-a-Friend

குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!

0 comments
இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள், ‘குற்றப் பரம்பரை’க்காக. பாரதியும் ராஜாவும் பெயரைப் போலவே, நகமும் சதையுமாய், கதையும் இசையுமாய் தமிழ்த் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். எழுபதுகளின் மத்தியில் தங்கள் திரைப் பயணத்தைத் துவங்கிய இந்த ராஜாக்கள், 24 ஆண்டுகள் தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு தனி ராஜாங்கமே நடத்தினர்....
read more...
குற்றப் பரம்பரை’க்குத் தயாராகும் ‘ராஜா’க்கள்!SocialTwist Tell-a-Friend