0 comments
சர்வதேச சமூகத்தின் சதிஅனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்த ஐ.நா. மனித உரிமை கவுன் சிலின் சிறப்புக் கூட்டம் தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்காமல் தோல்வியில் முடிந்து விட்டது!இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றி விவாதிப் பதற்குத்தான் அந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
கம்னியூசியம், இஸ்லாம் மனிதாபிமானம் ?சிங்களச் சிறீலங்கா அரசு தமிழீழ மண்ணில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும்,சிறீலங்கா சிங்கள அரசூடே தமிழர்களுக்கு உதவிகள் போய் சேர வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தும் உலக இன்னாள், முன்னாள் கம்னியூட்டுக்கள் மற்றும் அவர்களின் வால் பிடிகள் வாக்களித்துள்ளனர்.read more...சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை கூட கண்ணை மூடிக் கொண்டு...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
Expose of the hidden massacre; 20,000 Tamil civilians killed in daysநன்றி TAMILNATI...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
--இந்தியா ---வெளிஉறவு கொள்கை -----ஓர் ஆய்வு மோகன் கந்தசாமி இன்று உலகின் பல பகுதிகளில் நிலவும் பல்வேறு குழப்பங்களுக்கு எவ்வாறு இங்கிலாந்து பேரரசு காரணமோ அது போல் தெற்காசியாவில் இருக்கும் எல்லாவித குழறுபடிகளுக்கும் இந்தியா அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் காரணம். காஷ்மீர் முதல் ஈழம் வரை இந்தியாவின் மொள்ளமாரித்தனமும் ஐ.நா முதல் ஹோக்கேனக்கள் வரை அதன் பித்தலாட்டமும் கன ஜோராக பல்லிளிக்கின்றன. read more... இதற்கு அன்றும் இன்றும்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
இதுவன்றோ பாதுகாப்பு வளையம் -முனைவர் மு.இளங்கோவன்பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டின் முடியுடை மூவேந்தரும் குறுநில மன்னர்களும் தங்களுக்குள் பூசல் ஏற்பட்டுப் போர் நடைபெற்ற சூழலில் குடிமக்களை வருத்தாமல் போர் செய்துள்ளமையை நம் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.அவற்றுள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள ஒன்பதாம் பாடல் தமிழர்களின் அறவுணர்வு மீறாப் போரியல் பற்றி விளக்குகிறது.மக்களை எதிரியாக நினைத்துக் கரிக்கட்டைகளாக்கும் இன்றைய கொடும் நெஞ்சத்தினர்க்கு...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
எங்களுடைய வரலாற்றில் எங்கள் கைகளில் இரத்தம் படிந்திருப்பது இதுதான் முதற் தடவையல்ல. எம்.கே.பத்ரகுமார் இந்திய வெளிநாட்டுச் சேவைகளில் இராஜ தந்திரியாகப் பணியாற்றியவர். இலங்கையில் அரசியற் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மே 19 அன்று மரணமானார். சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டாலும் அந்தச் சம்பவங்களின் காட்சிகள் எம்மை விட்டு அகலாதபடி தொடர்ந்து கொண்டிருக்கிறது.அச்சம்பவங்களினால் நாங்கள் பெருமளவிற்கு...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
மரணத்தை வென்ற மாவீரன்:-கை.அறிவழகன்.[Friday, 2009-05-22 15:59:54]இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????இது தான்...
read more...
SocialTwist Tell-a-Friend
1 comments
பிரபாகரன் தொடர்பாக "பத்மநாதனின் அறிக்கை நம்பகத்தன்மையற்றது": பழ.நெடுமாறன் அறிக்கை பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.விடுதலைப்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
பாதுகாப்பு வலயம் --- இலங்கை போருக்கு - முன்னும் ---பின்னும் புத்தம் சரணம் ......புத்தம் சரணம் ......என்றவரிடம்சரணம் என நின்ற மக்களைலட்சம் , ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் , முதியவர் என அனைவரையும்கொன்று குவித்த பின்வாழ்ந்த இடம் சுடுகாடாக...........உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு,உணவு கேட்ட மக்களுக்கு,போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு .................மரணம்ஆம்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
வன்னி - கடைசி நிமிடம் -நடந்தது என்ன ?---ப.நடேசன் உட்பட பலர் கொல்லப்பட்டது எப்படி ? இங்கு அழுத்தவும்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
ஈழத் தமிழ் உறவுகளுக்கு ஒரு தமிழகத்து உறவின் மடல்திகதி: 09.05.2009 // தமிழீழம்- பூங்குழலிஎன் அன்பான உறவுகளே,உங்களுடன் நேரடியாகப் பழகிய காலங்களில் உங்களின் உண்மையான அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவள் நான். அந்த அன்பை மனதில் தேக்கி வைத்து இந்த மடலினை எழுதுகிறேன்.1980-களின் முற்பகுதியில் நான் சிறுமியாக இருந்த போது, "கற்பழிப்பு" என்ற சொல்லின் பொருள் தெரியா மலேயே அது கொடூரமானது என்பதை உணர முடிந்தது. ஏனெனில் எங்கோ நாலாம் பக்கத்தின்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
கடந்து செல்ல வேண்டிய தருணமும் சொல்ல வேண்டிய செய்தியும்... GTN ற்காக டி.அருள் எழிலன்: சம காலத்தில் நாம் சந்தித்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அழித்து முடிக்கப்பட்ட ஒரு இனத்தை வெட்டி முடமாக்கி முகாம்களுக்குள் முடக்கியிருக்கிறார்கள். பேரினவாதிகள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலைக்கு பழிவாங்கும் விதத்தை நம்பும் படியாகவும் உணர்த்தும் விதமாகவும் நடத்தப்பட்டிருக்கும் இந்தப் பேரழிவு...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
Tamils Allege Rapes In Government CampsSKYNEWSTamils who have fled the fighting in Sri lanka have given Sky News first-hand accounts of allegations rapes and kidnappings in Government refugee camps. Alex Crawford reports. http://news.sky.com/skynews/Home/video/Sri-Lanka-Tamil-refugees-tell-of-rape-and-kinappings-in-camps/Video/200905315285812?lpos=video_Article_Related_Content_Region_1&lid=VIDEO_15285812_Sri_Lanka%3A_Tami...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
பிரபாகரன் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் - நல்லகண்ணு எங்களுக்கு வந்த தகவல்படி விடுதலைபுலித்தலைவர் பிரபாகரன் இன்னும் உயிரோடு பாதுகாப்பாக உள்ளார் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு சூழ்ச்சியும், ஆட்சி அதிகார பலமும் கொண்டு தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்தது....
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது (நன்றி - பானு -ஆஸ்திரேலியா )நக்கீரன் செய்திகளை படிக்க கிளிக்K http://nilavupattu.blogspot.com/2009/05/blog-post_4447.ஹ்த்ம்ல்அன்றே தலைவர் பதில் சொல்லி விட்ட...
read more...
SocialTwist Tell-a-Friend

நகைசுவை நாடகம்

0 comments
நகைசுவை நாடகம் ஆட்டு கூட்டம்பொழுதுபோக்குநாணயக்காரவும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாதவர் .பிரபாகரன் உள்ளிட்டோரின் சடலங்கள் முல்லைத்தீவில் அடக்கம் செய்யப்படும்வீரகேசரி நாளேடு 5/21/2009 9:41:44 AM - புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் சடலங்களை முல்லைத்தீவு பகுதியில் அடக்கம் செய்யவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னர் மோதல்களின்போது உயிரிழக்கின்ற புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச்...
read more...
நகைசுவை நாடகம்SocialTwist Tell-a-Friend
1 comments
பிளாஸ்ரிக் சேர்ஜரி பிரபாகரன் மாண்டார்; தேசிய தலைவருக்கு உயிராபத்து இல்லைஇந்திய படையினர் 1987 - 90 காலப்பகுதிகளில் தமிழீழ தேசத்தை முற்றாக ஆக்கிரமித்து நின்ற வேளை 1988/89 இல் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக இந்திய அரசால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அச் செய்தியை அன்று விடுதலைப்புலிகள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. இறுதியில்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
தேவர் தலைமையில் தமிழர் கடவுள் முருகனுக்கு பால் குளியல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்.மகிழ்ச்சி 19.5.2009 காலை ஆறு மணிக்கு திரு சுபாஷ் போஸ் தேவர் தலைமையில் திருப்பூரில் பிரபாகரன் நீண்ட நாள் வாழ வேண்டும் என வேண்டிகொண்டு தமிழர் கடவுள் முருகனுக்கு பால் குளியல் நடத்தப்பட்டது....
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
புலிகளின் தலைமைத்துவம் பேணப்படாதவிடத்து உலக ஒழுங்கு நிர்மூலமாகக்கூடும்! ஆய்வாளர்கள் எச்சரிக்கைகூட்டுமன அதிர்விற்குள் ஒரு இனம்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கு குறித்த ஒரு உளவியல் பதிவு"புலிகளையும் தமிழினத்தையும் பிரித்துக் கருத்துச் சொல்லும் யாருமே அந்த இனத்தைப் பொறுத்த வரையிலே வன்முறையாளர்களே. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சரி ஐரோப்பிய ஒன்றியமும் சரி யாரும் விதிவிலக்காக முடியாது.இதைத்தான் எமது ஆய்வில் கடுமையாக முன்வைக்க...
read more...
SocialTwist Tell-a-Friend

PRABAKARAN DEAD ?

0 comments
LTTE FOUNDER PRABAKARAN DEAD ?சிறீலங்கா அரசின் பொய்யான பரப்புரைகள் அன்பான தமிழ மக்களே! விசமிகளின் பொய்ப் பரப்புரையை நம்பவேண்டாம்.ஒரு சில விசமிகள் தேவையற்ற அவதூறான பரப்புரையில் கிளம்பியுள்ளனர்.தமிழ் மக்களுக்குக் காலங்காலமாக துரோகம் செய்து வருகின்ற ஒரு சில ஒட்டுப்படைக்கும்பல்கள் அரசுடன் இணைந்து கொண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் உடலை கைப்பற்றியிருப்பதாகவும்...
read more...
PRABAKARAN DEAD ?SocialTwist Tell-a-Friend
0 comments
தமிழக தேர்தல் முடிவுகள்;இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல்![பிரித்தானிய நேரம் : May 16th, 2009 at 18:21]தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வாகனம் மீது வந்த சிறிய கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.இதில் பாரதிராஜாவின் அலுவலகம் முற்றாக சேதமடைந்துள்ளது.இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர் மீதான தாக்குதல்களை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ்...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
அனிதாப் பிரதாப்பின் அற்புதமான பேச...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
அனில் அம்பானி 'கொலை முயற்சி'வழக்கில் புது திருப்பமாக ஏர் வொர்க்ஸ் நிறுவனத்தின் இரு ஊழியர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் பெயர் பால்ராஜ் தேவர் மற்றும் உதய் வாரேகர். இந்த இருவரும் ஏர் வொர்க்ஸின் தொழில்நுட்ப உதவியாளர்கள்அம்பானியின் ஹெலிகாப்டரில் சிறு சிறு கூழாங்கற்களைக் கொட்டியதில் இந்த இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதா மும்பை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்....
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
த‌மிழக‌த்து‌க்கு சோ‌னியா வரு‌ம் நா‌ள் து‌க்க நா‌ள் : பாரதிராஜா இலங்கை பிரச்சனையில் மவுனம் சாதித்து வரும் சோனியாகாந்தி சென்னைக்கு ஓட்டு கேட்டு வரும்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றுங்கள் என்று கூ‌றிய இய‌க்குன‌ர் பாரதிராஜா, சோனியா த‌மிழக‌த்து‌க்கு வரும்நாள் துக்க நாள் எ‌ன்று ஆவேசமாக பே‌சினா‌ர்.திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு திரைப்பட இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும்...
read more...
SocialTwist Tell-a-Friend