அண்மையில் வடமராட்சியில் தமிழக மீனவர்கள் பிடிகப்பட்டமையும் பின்னர் திமுக கனிமொழி உட்பட பலர் உடனடியாக ஆர்ப்பாட்டம்செய்து அரசியல் புழுதியை கிளப்பியதும் தெரிந்ததே. உண்மையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு திமுக அரசு மற்றும் யாழ் அரசியல் வாதி ஒருவரினாலும் நடத்தப்பட்டது. இவ்வாறு கூறியுள்ளார் மாதகல் பங்குதந்தை ஆனந்த குமார்.
எடுத்துக்காட்டாக நேற்று 50 ரோலர்களில் தமிழ் நாட்டு மீனவர்கள் மாதகல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்தனர். இவர்களை எமது மீனவர்கள் ஒன்றும் செய்ய கூடாது என நான் கூறியிருந்தேன் அதே நேரம் நான் அந்த இந்திய மீனவர்களை சந்தித்தேன் அவர்கள் கூறியது என்னவென்றால், தாம் திமுக தொண்டர்களால் கட்டாயபப்டுத்தப்பட்டு அனுப்பப்படுவதாக கூறினார்கள் தம்மை மன்னிக்குமாறும் கூறினார்கள் என அருட்தந்தை ஆனந்த குமார் கூறியுள்ளார்
Thnaks
http://www.nerudal.com/nerudal.26242.html
மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தை

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment