அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை  மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும்  வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
 read more...
குற்றப்பரம்பரை சட்டம்  கொண்டுவருவதற்குமுன்பாக,   
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 
 அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான்  ஆவூருக்கு  அருகிலுள்ள  ஊத்துக்காடு  மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய  இராசராச சோழன், 
  கல்லணையைக்கட்டிய  கரிகாலன், 
 மகனின்  மீது  தேராட்டி  பசுவுக்குநீதிவழங்கிய  ஆரூர்  மனுநீதிச்சோழன்  அனைவரும் கள்ளர்களே! 
உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!!  இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 
இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன். 
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:
வ எண்  | சோழமன்னனின் பெயர்  | மனைவியின் பெயர்  | ஆட்சிக்காலம்  | தலைநகரம்  | 
1  | விசயாலயச் சோழன்  | ஊத்துக்காடு மழவராயர் மகள்  | கிபி.846-881  | பழையாறை தஞ்சாவூர்  | 
2  | ஆதித்த சோழன்  | வல்லவராயர் மகள் இளங்கோபிச்சி  | கி.பி.871-907  | தஞ்சாவூர்  | 
3  | 1ம் பராந்தக சோழன்  | பழுவேட்டரையர் மகள்  | கி,பி,907-953  | தஞ்சாவூர்  | 
4  | கண்டராதித்த சோழன்  | மழவராயர்மகள் செம்பியன்மாதேவி  | கி.பி.950- 957  | தஞ்சாவூர்  | 
5  | அரிஞ்சய சோழன்  | வைதும்பராயர் & கொடும்புரார்மகள்கள்  | கி.பி.956 -957  | தஞ்சாவூர்  | 
6  | சுந்தரசோழன்  | திருக்.மலையமான் சேதிராயர்மகள்  | கி.பி.957 -970  | தஞ்சாவூர்  | 
7  | உத்தமசோழன்  | மழவராயர் &    இருங்களார்மகள்கள்  | கி.பி.957 -970  | தஞ்சாவூர்  | 
8  | 1ம்இராசராச சோழன்  | கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்  | கி.பி.985 -1014  | தஞ்சாவூர்  | 
9  | 1ம் இராசேந்திர சோழன்  | 5 மனைவிகள்பட்டம்   தெரியவில்லை  | கி.பி.1012 -1044  | க.கொ.சோழபுரம்  | 
10  | முதல்இராசாதிராசசோழன்  | கி.பி.1018 -1054  | க.கொ.சோழபுரம்  | |
11  | 2ம் இராசேந்திரசோழன்  | கி.பி,1051-1063  | க.கொ.சோழபுரம்  | |
12  | வீர்ராசேந்திர சோழன்  | கிபி.1063 1070  | க.கொ.சோழபுரம்  | |
13  | அதிராசேந்திரசோழன்  | கிபி.1070  | க.கொ.சோழபுரம்  | |
14  | முதல் குலோத்துங்கசோழன்  | காடவராயர்மகள்  | கிபி1070 1120  | க.கொ.சோழபுரம்  | 
15  | விக்கிரமசோழன்  | கிபி.1118 1136  | க.கொ.சோழபுரம்  | |
16  | 2ம் குலோத்துங்க சோழன்  | கிபி.1133 1150  | க.கொ.சோழபுரம்  | |
17  | 2ம் இராசராச சோழன்  | திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்  | கிபி.1146 1163  | க.கொ.சோழபுரம்  | 
18  | 2ம் இராசாதிராசசோழன்  | கிபி.1163 1178  | க.கொ.சோழபுரம்  | |
19  | 3ம் குலோத்துங்கசோழன்  | கிபி.1178 1218  | க.கொ.சோழபுரம்  | |
20  | 3ம் இராசராச சோழன்  | வல்லவரையர் (வாணர்குல) மகள்  | கிபி.1216 1256  | க.கொ.சோழபுரம்  | 
21  | 3ம் இராசேந்திரசோழன்  | சோழகுலமாதேவி  | கிபி.1246 1279  | க.கொ.சோழபுரம்  | 
கள்வன் ராஜ ராஜன்” என்றும், 

