இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

0 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,   பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது.  அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும்...
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது

0 comments
தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது Updated Time 8:58:46 AM கமுதி:கமுதிஅருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 103வது ஜெயந்தி விழா, 48வது குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.ராமநாதபுரம் மாவட்டம் பசும¢பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு குருபூஜை விழா நேற்று துவங்கியது.அக்டோபர் 28ம் தேதி ஆன்மிக விழாவும்,29ம்...
read more...
தேவர் குருபூஜை விழா : பசும்பொன்னில் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியதுSocialTwist Tell-a-Friend

பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்

0 comments
First Published : 26 Oct 2010 08:43:20 AM IST Last Updated : அருப்புக்கோட்டை, அக். 25: தேவர் குரு பூஜைக்காகப் பசும்பொன் செல்லும் வாகனப் போக்குவரத்து வழியை மாற்றக் கூடாது என வலியுறுத்தி அருப்புக்கோட்டை அருகே  சேதுபுரத்தில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.                   ...
read more...
பசும்பொன் செல்லும் வழி மாற்றம்: கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதம்SocialTwist Tell-a-Friend

தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்

0 comments
First Published : 22 Oct 2010 11:34:15 AM IST Last Updated : ராமநாதபுரம், அக். 21: தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் தலையிலோ அல்லது கைகளிலோ எவ்வித கலர் துணிகள், ரிப்பன்கள் கட்டி வர வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வியாழக்கிழமை...
read more...
தேவர் குருபூஜை: தலையில் ரிப்பன் கட்டி வர வேண்டாம்SocialTwist Tell-a-Friend