
சென்னை, ஜூலை 30: அணைகள் பாதுகாப்பு மசோதாவின் சில பகுதிகளைத் திருத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சனிக்கிழமை அவர் கடிதம் எழுதியுள்ளார்.அணை பாதுகாப்பு மசோதா 2010-ன்படி குறிப்பிட்ட அணையானது அது அமைந்துள்ள மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் வரம்புக்குள் வரும்...