அண்ணன் வெட்டிக் கொலைதம்பிக்கு போலீஸ் வலை

சீர்காழி:சீர்காழி அருகே, குடிபோதையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர்.சீர்காழி அருகே, தாண்டவன்குளம் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி,45. விவசாயக் கூலித் தொழிலாளி. நேற்று காலை வீட்டில் இருந்த போது, அவரது தம்பி குமார் குடிபோதையில் வந்தார். தண்டபாணி தட்டிக் ‌கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த குமார், தண்டபாணியை கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து குமாரை @தடி வருகின்றனர்.
thaks to http://www.dinamalar.com/News_Detail.asp?Id=283084
அண்ணன் வெட்டிக் கொலைதம்பிக்கு போலீஸ் வலைSocialTwist Tell-a-Friend

No comments: