இராஜேந்திர சோழன்

0 comments
இராஜேந்திர சோழதேவர் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறுஇராஜேந்திர சோழதேவர் பற்றி முழுமையாக படிக்க ...நிறைய புகை படங்களுடன் ...க்ளிக் பண்ணவும் http://thalaivargal.blogspot.com/2009/07/blog-post_31.h...
read more...
இராஜேந்திர சோழன்SocialTwist Tell-a-Friend

மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவை இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளன

0 comments
முன்னணி இணையதள தேடல் இயந்திரமாக உள்ள கூகுள் நிறுவனத்துடன் போட்டி போடும் முயற்சியாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்டும், யாகூவும் ஒரு இணையதள தேடல் இயந்திரத்தை உருவாக்க கூட்டு சேருவதாக அறிவித்துள்ளன.இந்த உடன்படிக்கையின்படி, யாகூ தளங்களில் மைக்ரோசாப்டின் பிங் தேடல் இயந்திரம் பயன்படுத்தப்படும். மைக்ரோசாப்டின் கம்யூட்டர்...
read more...
மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகியவை இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனSocialTwist Tell-a-Friend

தா.பாண்டியன்

0 comments
தவறுகளை திருத்திக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி: .தி.மு.க. தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு பாவமன்னிப்பு கேட்டால், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து யோசிப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் புதன்கிழமை தெரிவித்தார்.READ MORE... ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...
read more...
தா.பாண்டியன்SocialTwist Tell-a-Friend

இந்தியா அணு நீர்முழ்கி --

0 comments
இந்தியா அணு நீர்முழ்கி: ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வீடியோ காட்சிTHANKS TO http://www.yarl.com/forum3/index.php?showtopic=62080& HEADLINES TO...
read more...
இந்தியா அணு நீர்முழ்கி --SocialTwist Tell-a-Friend

இந்திய இராஜதந்திரி

0 comments
சீனாவின் மூலோபாயத்தை முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் டில்லி:புதன்கிழமை, 29 யூலை 2009, 08:56 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்]"சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் 'அரசியல் தீர்வை' வலியுறுத்தும் பராக் ஒபாமா...
read more...
இந்திய இராஜதந்திரிSocialTwist Tell-a-Friend

தமிழக மீனவர்களை மீட்கச் சென்ற இந்திய கடலோர காவல்படை மீது இலங்கை கடற்படை தாக்குதல்:- இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கிய படி நின்றனர்.

0 comments
இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடாத்தியது. சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன்துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர் .கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற...
read more...
தமிழக மீனவர்களை மீட்கச் சென்ற இந்திய கடலோர காவல்படை மீது இலங்கை கடற்படை தாக்குதல்:- இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கிய படி நின்றனர்.SocialTwist Tell-a-Friend

இந்தியாவின் முதல் அணுஉலை நீர்மூழ்கி கப்பல்:

0 comments
அணுஉலை நீர்மூழ்கி கப்பல்: இந்திய கடற்படையில் அணுசக்தி மூலம் இயங்கும் முதல் நீர்மூழ்கி கப்பலை இணைக்கும் விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அவரது மனைவி குருசரண் கௌர் ஆகியோர் நீர்மூழ்கிக் கப்பலை தொடங்கி வைத்தார். ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ எனப் பெயரிட்டுள்ள இந்த கப்பல் 104 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டது. இதில் 80 மெகாவாட்...
read more...
இந்தியாவின் முதல் அணுஉலை நீர்மூழ்கி கப்பல்:SocialTwist Tell-a-Friend

செங்குட்டுவன் வாண்டையார்

0 comments
கடந்த சனி கிழமை அன்று தஞ்சை நகரில் இனிதாக நடைபெற்றது .இதில் தமிழகம் முழுவதும் ஐநூறு வீரர்கள் கலந்து கொண்டனர் .இதில் வன் கொடுமை தடுப்பு சட்டம் தேவர் மீது தவறாக ஏவப் படுவதாக கூறப்பட்டது ..READ MORE...
read more...
செங்குட்டுவன் வாண்டையார்SocialTwist Tell-a-Friend

ஓவியர் புகழேந்தி அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்

0 comments
ஓவியர் புகழேந்தி அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்பிரசுரித்த திகதி : 26 Jul 2009சென்னையில் சில தினங்களாக நடைபெற்ற கறுப்பு ஜூலை தொடர்பான ஓவியக்கண்காட்சி நேற்று முடிவடைந்தது. தேசிய தலைவரால் பாராட்டப்பட்ட, உலகப் புகழ் ஓவியர் புகழேந்தி அவர்கள் அதிர்வு இணையத்திற்குப் பிரத்தியேகமாக நேர்காணல் ஒன்றை தந்துள்ளார்.THANKS ATHIRVU....
read more...
ஓவியர் புகழேந்தி அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்SocialTwist Tell-a-Friend

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய செல்லிடபேசி

0 comments
செல்லிடபேசியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தக்கூடிய செல்லிடபேசிகள் உலக ஆயுத சந்தைக்கு வந்துள்ளதாக சிறீலங்காப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொலைபேசி இலக்கங்களை அழுத்தும்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய நுட்பத்தை இத்தொலைபேசி கொண்டுள்ளது.இதன்மூலம் சிறீலங்காவில் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம்...
read more...
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய செல்லிடபேசிSocialTwist Tell-a-Friend

ரேகை

0 comments
--ரேகை ஆவணப்பட விமர்சனம்: அம்ஷன் பிரிட்டிஷ் அரசு தன்னை இயல்பான வீரத்துடன் எதிர்க்கும் இந்தியப் பழங்குடியினர் பலரை பிறப்பிலேயே குற்றம் புரிபவர்கள் என்ற அடையாளப்படுத்தி அவர்களை விசாரணை ஏதுமின்றி கண்காணிக்கவும் தண்டிக்கவும் தன்னைக் கொடுமையாக பலப்படுத்திக் கொண்டது.தினகரன் ஜெய் இயக்கி எழுதியுள்ள "ரேகை" டாகுமெண்டரி மிகுதியாக தமிழ்நாட்டில் பிறப்பினால்...
read more...
ரேகைSocialTwist Tell-a-Friend

கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

0 comments
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்புபிரசுரித்த திகதி : 24 Jul 2009 வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.READ MORE... முழுமையாக...
read more...
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்புSocialTwist Tell-a-Friend

இயக்குநர் சீமான் குற்றச்சாட்டு

0 comments
வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டம்:இலங்கையின் வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இந்தக் குற்றச்சாட்டை...
read more...
இயக்குநர் சீமான் குற்றச்சாட்டுSocialTwist Tell-a-Friend

அபுதாபி-இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை

0 comments
அபுதாபி-இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவைஅபுதாபி இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவை : அபுதாபியில் வெளிநாடு இந்திய‌ர் ந‌ல‌ அமைச்ச‌க‌த்தின் சார்பில் தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌விடும் நோக்கில் இல‌வ‌ச தொலைபேசி சேவை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து. வெளிநாடுக‌ளுக்கு குறிப்பாக‌ வ‌ளைகுடா நாடுக‌ளுக்குச் செல்லும் தொழிலாள‌ர்க‌ள்...
read more...
அபுதாபி-இந்திய‌ தொழிலாள‌ர்க‌ளுக்கு உத‌வும் இல‌வ‌ச‌ தொலைபேசி சேவைSocialTwist Tell-a-Friend

சென்னை கடலோரத்தில் டால்பின்கள்..

0 comments
சென்னை கடலோரத்தில் டால்பின்கள்.. சென்னை: தமிழக கடலோரப் பகுதியில் என்றும் காணப்படாத டால்பின்கள் இன்று காலை சூரிய கிரகணம் நடந்தபோது மெரீனா கடல் பகுதியில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையி்ல் ஜாகிங் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரைக்கு மிக அருகே டால்பின்கள்...
read more...
சென்னை கடலோரத்தில் டால்பின்கள்..SocialTwist Tell-a-Friend

நடராஜன் ------ புதிய பார்வை நேர்காணல்

0 comments
ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள்.READ MORE... தங்களுக்கு ஆபத்து ஏற்படுகின்ற வேளையில் கலைஞர் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என்றெல்லாம் காத்திருந்தார்கள். ஆனால் அண்மையில்தான் அவரது போலித்தனம் அம்பலமாகியது. அவரது...
read more...
நடராஜன் ------ புதிய பார்வை நேர்காணல்SocialTwist Tell-a-Friend
0 comments
...
read more...
SocialTwist Tell-a-Friend

“நாம் தமிழர்” -------சீமான்

0 comments
மதுரை, ஜூலை 19-இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க அந்த “முள்வேலியை அகற்றுவோம் வாரீர்” என்ற கோஷத்தோடு டைரக்டர் சீமான் தலைமையில் மதுரையில் ஊர்வலம் நடந்தது. ஜான்சிராணி பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் வடக்கு மாசி, மேலமாசி வீதி சந்திப்பிற்கு வந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சினிமா டைரக்டர் சீமான் பேசியதாவது:-தன் கணவனை கொன்றதற்காக நீதி கேட்ட கண்ணகி பிறந்த மண்ணில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது....
read more...
“நாம் தமிழர்” -------சீமான்SocialTwist Tell-a-Friend

சென்னையில் நடந்த ஓவியர் புகழேந்தியின் ஓவியக்காட்சி தொடக்க நிகழ்ச்சி

0 comments
சென்னையில் கருப்பு சூலை நினைவாக ஓவியர் புகழேந்தி அவர்களின் ”உயிர் உறைந்த நிறங்கள்” என்ற தலைப்பிலான தமிழீழத் துயரங்கள் குறித்த ஓவியக்காட்சி 17.7.09 அன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.READ MORE... divஇந்தக் கண்காட்சியில், யூலை இனப்படுகொலை சம்பந்தமான புது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் காலத்தால் அழியாத சிறந்த 50 ஓவியங்கள்...

THANKS TO ATHIRVU.COM
read more...
சென்னையில் நடந்த ஓவியர் புகழேந்தியின் ஓவியக்காட்சி தொடக்க நிகழ்ச்சிSocialTwist Tell-a-Friend
0 comments
டெய்லி ரெலிகிராஃப் வலைத்தளத்தில் வலைப்பதிவு எழுத்தாளரான ரிச்சார்ட் டிக்சன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையை அதிர்வு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து சுருக்கி தருகிறோம்.... இலங்கையின் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சட்ட முறைமை தவறிவிட்டது. எனவே முகாமில் உள்ள ஒரு கடைசி தமிழன் வரை அவர்கள் ராணுவத்தினரின் சித்திரவதைகள், கடத்தல், கற்பழிப்பு, கொலைகளுக்கு...
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
நெல்லையில் மூமுக பிரமுகர் வெட்டிக்கொலைசெவ்வாய்க்கிழமை, 14 யூலை 2009, 03:11.44 PM GMT +05:30 நெல்லையில் இன்று காலை மூவேந்தர் முன்னணி கழக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தத்தை சேர்ந்தவர் சிவசாமி (45). மூவேந்தர்...
read more...
SocialTwist Tell-a-Friend

சீமானின் அடுத்த உறுமல்...

0 comments
சீமானின் அடுத்த உறுமல்... ''அரசியல் இயக்கம் ஆரம்பம்..'' தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற...
read more...
சீமானின் அடுத்த உறுமல்...SocialTwist Tell-a-Friend

2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்

0 comments
TODAYடெல்லி: உள்நாட்டில் பெருகி வரும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க இந்தியா மீது 2012ம் ஆண்டில் சீனா படையெடுக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பிரபல இந்திய பாதுகாப்பு ரெவ்யூ என்ற இதழின் ஆசிரியர் பரத் வர்மா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 2012ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்பாகவோ இந்தியாவை சீனா தாக்கக் கூடும். இந்தியாவுக்கு இறுதியான,...
read more...
2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்SocialTwist Tell-a-Friend

2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்

0 comments
நேற்று தாக்குதல் செய்ய வாய்ப்பான இடம்.......நன்றி :தட்ஸ் தமிழ் இணை...
read more...
2012ம் ஆண்டில் இந்தியாவை சீனா தாக்கக் கூடும் - பாதுகாப்பு நிபுணர்SocialTwist Tell-a-Friend
0 comments
105-அடையாளங்களின் நாடு இந்தியா ! -(மீள்பிரசுரம்) ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையற்ற தினமணியின் இந்தத் தலையங்கம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.தினமணிக்கு நன்றியுடன்..நன்றி :http://sangappalagai.blogspot.com/2009/06/105.h...
read more...
SocialTwist Tell-a-Friend

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிப்பு

0 comments
நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி, நுவரெலியாவில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அலுவலகத்திற்கு பிரவேசித்த குற்றத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல நிஷங்க கருணாரத்ன இவர்களை வழக்கில் இருந்து விடுவித்துள்ளார்.தடையுத்தரவை மீறிய குற்றச்சாட்டுக்காக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,...
read more...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட மூன்று பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முழுமையாக விடுவிப்புSocialTwist Tell-a-Friend

ஆச்சரியமான செய்தி.

1 comments
கள்ளரால் ஆப்கானிய இந்து அரச வம்சம் கிபி 800களில் தோற்றுவிக்கப்பட்டு மேற்கே ஈரானும், கிழக்கே காஷ்மீரும் தெற்கே இந்துப்பெருங்கடலுமாக பரந்து விரிந்திருந்தது.இந்த வம்சத்து பீம்பால கள்ளர் உருவாக்கிய கல்வெட்டு 2001இல் கிடைத்தது இந்த வம்சத்து அரசாட்சியை பற்றி கூறுகிறது.Coin of the Shahi king Spalapati Deva, circa 750-900.Obv: Bull, symbol of Shiva....
read more...
ஆச்சரியமான செய்தி.SocialTwist Tell-a-Friend

வடிவேல் சுரேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு :

0 comments
தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.ஹாலியெல்ல பகுதியில் வைத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான செந்தில் தொண்டமான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில்...
read more...
வடிவேல் சுரேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு :SocialTwist Tell-a-Friend

மேலைத்தேய நாசகார நாகரீகம்

0 comments
-"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்?நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம்.எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்."-"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்."-"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு...
read more...
மேலைத்தேய நாசகார நாகரீகம்SocialTwist Tell-a-Friend