மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும் - வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை

0 comments
தஞ்சை வந்த மத்திய மந்திரி முனியப்பாவிடம் காமராஜர் தேசிய பேரவை தஞ்சை மாவட்ட தலைவர் வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு புதிய விரைவு ரெயில் விட வேண்டும். தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக விழுப்புரம் வரை உள்ள ரெயில் பாதையை மின்சாரமயமாக்க...
read more...
மாமன்னன் ராஜராஜ சோழன் பெயரில் ஒரு விரைவு ரெயிலை இயக்க வேண்டும் - வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 7 பேர் பலி

0 comments
சிவகாசி, ஆக.6 (டிஎன்எஸ்) சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று (ஆக.5) ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸப்ர் வழக்குப் பதிவு செய்து ஆலையின் ஃபோர்மேன் செந்தில்குமாரைக் கைது செய்தனர். சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் கனகபிரபு என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு பேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆலையில் சுமார்...
read more...
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் 7 பேர் பலிSocialTwist Tell-a-Friend

விவேக் சொல்லும் பசுமை கணக்கு -- Vivek Is the Green Maker

0 comments
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் மரக்கன்றுகளை நடுகிற பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார் நடிகர் விவேக். இதுவரை சுமார் மூன்றரை லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்கும்...
read more...
விவேக் சொல்லும் பசுமை கணக்கு -- Vivek Is the Green MakerSocialTwist Tell-a-Friend

அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு

0 comments
சென்னை, ஜூலை 30: அணைகள் பாதுகாப்பு மசோதாவின் சில பகுதிகளைத் திருத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சனிக்கிழமை அவர் கடிதம் எழுதியுள்ளார்.அணை பாதுகாப்பு மசோதா 2010-ன்படி குறிப்பிட்ட அணையானது அது அமைந்துள்ள மாநிலத்தின் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் வரம்புக்குள் வரும்...
read more...
அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்புSocialTwist Tell-a-Friend

‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் கலைவாணன் அடை‌ப்பு

0 comments
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நடந்த போராட்டம் தொடர்பாக திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட 7 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து ‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர். சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தி.மு.க. நட‌‌த்‌திய போராட்ட‌த்‌தி‌ன்போது திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள அரசு பள்ளியை மூடுமாறு கூறியதால் பள்ளிக்கு...
read more...
‌திரு‌ச்‌சி ‌சிறை‌யி‌ல் கலைவாணன் அடை‌ப்புSocialTwist Tell-a-Friend

நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்

0 comments
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து ஜூலை 21ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. சுமார் 300 படங்களில் நடித்த சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்பினால் பெரும்புகழ் பெற்றவர். தமிழ் வசனங்களை திறம்பட உச்சரிப்பதிலிருந்து, மானுட உணர்ச்சிகளின் பல்வேறு வடிவங்களை தனது முகபாவத்தின் மூலமும், உடல்...
read more...
நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்SocialTwist Tell-a-Friend

அண்ணன் வெட்டிக் கொலைதம்பிக்கு போலீஸ் வலை

0 comments
சீர்காழி:சீர்காழி அருகே, குடிபோதையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை, போலீசார் தேடி வருகின்றனர்.சீர்காழி அருகே, தாண்டவன்குளம் கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி,45. விவசாயக் கூலித் தொழிலாளி. நேற்று காலை வீட்டில் இருந்த போது, அவரது தம்பி குமார் குடிபோதையில் வந்தார். தண்டபாணி தட்டிக் ‌கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த குமார், தண்டபாணியை கத்தியால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தலைமறைவானார். புதுப்பேட்டை போலீசார்...
read more...
அண்ணன் வெட்டிக் கொலைதம்பிக்கு போலீஸ் வலைSocialTwist Tell-a-Friend

கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறை

0 comments
சென்னை: கல்லூரி மாணவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய வாலிபருக்கு திருச்சி நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதி்த்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகள் சரண்யா (20). அவர் பிளஸ் டூ படிக்கையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ராமஜெயம்(26) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இது பற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவர் பிளஸ் டூ முடித்த கையோடு அவரை திருச்சி கல்லுக்குழி கள்ளர்...
read more...
கல்லூரி மாணவி முகத்தில் ஆசிட் ஊற்றியவருக்கு 10 ஆண்டு சிறைSocialTwist Tell-a-Friend

சொத்துக் குவிப்பு வழக்கு-பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜர்

0 comments
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். கடந்த 15 வருடமாக இந்த வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ரூ. 65 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து விட்டதாக கூறி ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேரும்...
read more...
சொத்துக் குவிப்பு வழக்கு-பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா, இளவரசி ஆஜர்SocialTwist Tell-a-Friend

இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!

0 comments
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.டெல்லி: நாட்டின் 70 சதவிகித மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வசித்து வருவதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை தெரிவிக்கிறது. நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் வெள்ளிக்கிழமை தில்லியில் வெளியிட்டார்....
read more...
இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!SocialTwist Tell-a-Friend

நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கை

0 comments
சென்னை: இலவச ஆடு-மாடுகள் வழங்கும் திட்டத்தில், ஏழை மக்களுக்கு தெய்வீகத் தன்மை கொண்ட நாட்டுப் பசுவை முதல்வர் ஜெயலலிதா வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்கு 60,000 கறவை மாடுகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது....
read more...
நாட்டுப் பசுக்களை வழங்க வேண்டும்-ஜெ.வுக்கு ராம கோபாலன் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்பு

0 comments
சென்னை: அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த சாதனையையும் அதிமுக அரசு செய்யவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படி வந்த செய்தி தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு நடந்த பாராட்டு தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார் தா.பாண்டியன்.அப்போது அவர் பேசுகையில், அமைச்சர்களை மாற்றுவதைத் தவிர வேறு எந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த...
read more...
ஜெயலலிதா அரசு ஒரு சாதனையும் செய்யவில்லை என்று நான் பேசவில்லை- தா.பாண்டியன் மறுப்புSocialTwist Tell-a-Friend

அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?

0 comments
வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011 13:43 ஆக்‌ஷன், மசாலா என்று தனது பழைய ஃபார்முலாவுக்குள் நுழைந்துவிட்டார் விக்ரம். அதற்கு காரணமும் இருக்கிறது. கண்ணுக்கு எதிரே தான் உயிரை கொடுத்து நடித்த’தெய்வதிருமகன்’ படத்தின் வியாபார சிக்கலை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறாரல்லவா? அதனால்தான் மேற்கண்ட அதிரடி முடிவு. இருந்தாலும், ஆக்‌ஷன் மசாலாவுடன், மனதை...
read more...
அப்ப... ராஜராஜன் சோழன் நல்லவனில்லையா?SocialTwist Tell-a-Friend

கள்ளர் விடுதி காப்பாளர் ஐந்து பேர் சஸ்பெண்ட்

0 comments
மதுரை : மதுரை மாவட்டத்தில் அரசு கள்ளர் மாணவர் விடுதிகளில் திடீர் சோதனை நடத்திய கலெக்டர், காப்பாளர்கள் 5 பேரை சஸ்பெண்ட் செய்தார். மதுரை மாவட்டத்தில் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு கள்ளர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல்களை அடுத்து, கலெக்டர் சகாயம் அங்கு திடீர் விசிட் நடத்த முடிவெடுத்தார். நேற்று முன்தினம் அவர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் தலைமையில் 20 குழுக்கள் அமைக்கப்பட்டன....
read more...
கள்ளர் விடுதி காப்பாளர் ஐந்து பேர் சஸ்பெண்ட்SocialTwist Tell-a-Friend

தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கை

0 comments
1. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உட்பிரிவு கள்ளர் இன குழுக்களை ஒன்றாக சேர்த்து ஒரே இனமாக அறிவித்து ஒரே மாதிரியாக இடஒதுக்கீடு, கல்வி, சலுகை மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டுதல். [ஈநாட்டுக்கள்ளர்கள், கூத்தபார் கள்ளர்கள், பிறமலைக் கள்ளர்கள், தொண்டமான் கள்ளர்கள், கள்ளர் குல தொண்டைமான், அனைத்து செட்டில்மெண்ட் கள்ளர்கள்] அதாவது [சீர் மரபினர் சலுகை] 2. அனைத்து உட்பிரிவு கள்ளர்களும் குற்றப் பரம்பரை சட்டத்திற்கு உட்பட்டவர்களே,...
read more...
தமிழ்நாடு கள்ளர் சங்கத்தின் கோரிக்கைSocialTwist Tell-a-Friend

ஹேமமாலினி அம்மையார் இதை கொஞ்சம் கவனிப்பாங்களா? (வீடியோ)

0 comments
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை செய்ய வேண்டும். விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள் என நடிகை ஹேமமாலினி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார். ஸ்பெயினின் பம்ப்லோனா எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வருடாந்திர San Fermin வீர விளையாட்டு திருவிழா இது. உடனடியாக இதை தடுத்து நிறுத்தக்கோரி ஸ்பெயினின் மத்திய சுற்றுச்சூழல்...
read more...
ஹேமமாலினி அம்மையார் இதை கொஞ்சம் கவனிப்பாங்களா? (வீடியோ)SocialTwist Tell-a-Friend

அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமை

0 comments
ராக்கிங் கொடுமையால் பெரியார் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்த 5 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டனர். மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் 5 பள்ளி மாணவர்கள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் 5 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 5 பேரும் திருநகரில் உள்ள கள்ளர் அரசு விடுதியில் தங்கி படித்து வருவது தெரியவந்தது.மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், நாங்கள் தங்கியிருக்கும் விடுதியில்...
read more...
அரசு மாணவர் விடுதியில் “ராக்கிங்” கொடுமைSocialTwist Tell-a-Friend

'புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்' - இந்திய ஆய்வாளர்

0 comments
[ வெள்ளிக்கிழமை, 08 யூலை 2011, 11:03 GMT ] [ தி.வண்ணமதி ] தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானத்தினை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதிகாரப் பகிர்வு பொறிமுறையை ஏற்றுக்கொள்வதற்கு ராஜபக்ச தயாராக இருந்தால், அவர் புத்திசாலியாகவும் சிறிலங்கா சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகங்கள் வாழ்வதற்கு சிறந்த இடமாகவும் அமையும். இவ்வாறு இந்திய ஊடகமான expressbuzz ...
read more...
'புதுடில்லி நிச்சயம் ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லவேண்டும்' - இந்திய ஆய்வாளர்SocialTwist Tell-a-Friend

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி

0 comments
:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு...
read more...
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சிSocialTwist Tell-a-Friend

50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்

0 comments
  சியம் ரீப், ஜூலை 3: கம்போடியா நாட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பழங்காலக் கோவில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.  11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக 1960-ம் ஆண்டு மூடப்பட்டது. பிரமிடு வடிவத்தில் அங்கூர் கோவில் என்றழைக்கப்படும் அக்கோவில் பிரான்ஸ் நாட்டு தொல்லியலாளர்களின் உதவியுடன்...
read more...
50 ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலக் கோவில் திறப்பு: கம்போடியாவில் கோலாகலம்SocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!

0 comments
டெல்லி: மிருகவதை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும், என்று, ஹேமமாலினி எம்.பி. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி ராஜ்யசபை எம்.பி.யாக உள்ளார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாட்டில் பொங்கல்...
read more...
ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!SocialTwist Tell-a-Friend

மின்னஞ்சலின் அடுத்த புரட்சி

0 comments
[ சனிக்கிழமை, 02 யூலை 2011, 04:33.29 மு.ப GMT ] மின்னஞ்சலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது. அத‌ன் பெயர் ஷார்ட்மெயில்.டிவிட்டரும், பேஸ்புக்கும் மின்னஞ்சலுக்கான இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் மின்னஞ்சல் சேவையை சுருக்கி அதன் வீச்சை...
read more...
மின்னஞ்சலின் அடுத்த புரட்சிSocialTwist Tell-a-Friend

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்

0 comments
 திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.  திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்...
read more...
தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் விவேக்SocialTwist Tell-a-Friend

சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!

0 comments
சென்னை: அவன் இவன் படத்தில் சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த அவன் இவன் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீனைப் பற்றியும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பற்றியும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை ஜமீனையும் தெய்வத்தையும்...
read more...
சொரிமுத்து ஐய்யனாரை கேலி செய்துள்ளதற்கு எதிராகவும், சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதியைக் கிண்டல் செய்வதை எதிர்த்தும் அவன் இவன் படத்தை எதிர்த்து வழக்கு!SocialTwist Tell-a-Friend

மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டி

0 comments
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2011 14:29 எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...? ‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை...
read more...
மாறன்களின் சரியும் சாம்ராஜ்யம் - நடராஜன் பேட்டிSocialTwist Tell-a-Friend

மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

0 comments
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த...
read more...
மதுரை அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!SocialTwist Tell-a-Friend

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 comments
புதன்கிழமை, 08 ஜூன் 2011 17:47 இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது: இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இலங்கை...
read more...
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.SocialTwist Tell-a-Friend

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்

0 comments
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் பழ. நெடுமாறன் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை...
read more...
ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் : ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்து

0 comments
மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாருக்கு வாழ்த்துக்கள் தமிழீழத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான உறவானது தொப்புள்கொடி உறவு போன்றது. அத்தகைய முக்கியத்தும் வாய்ந்த தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தங்களது தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதனுடன் இணைந்த கட்சிகளும் பெரு வெற்றியீட்டியுள்ளமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...
read more...
ஜெயலலிதா அம்மையாருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வாழ்த்துSocialTwist Tell-a-Friend

ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணு

0 comments
[ திங்கட்கிழமை, 30 மே 2011, 10:07.17 AM GMT ]இந்திய ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஐநா அறிக்கை குறித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும்...
read more...
ஈழத் தமிழர்களைப் பற்றி இந்திய ஆட்சியாளர்கள் கவலைப்படுவதில்லை - நல்லகண்ணுSocialTwist Tell-a-Friend
0 comments
...
read more...
SocialTwist Tell-a-Friend

ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கை

0 comments
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும்தீங்கிழைக்க மாட்டார்கள்!பழ. நெடுமாறன் அறிக்கைஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு...
read more...
ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! பழ. நெடுமாறன் அறிக்கைSocialTwist Tell-a-Friend

ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்

0 comments
 சிதம்பரம்:                மூவேந்தர் முன்னேற்றக்கழக அவசர செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மூ.மு.க.தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் தலைமை தாங்கி பேசினார். அப்போது  மூவேந்தர்...
read more...
ராஜபக்சேவை உடனடியாக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.எம்.வாண்டையார்SocialTwist Tell-a-Friend