இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!

0 comments
நமது இரத்தத்தில் இரண்டு வகையான கொழுப்பு புரதங்கள் காணப்படுகின்றன.1.உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (HDL Colestral)2.தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் (LDL Colestral)இதில் தாழ் அடர்த்தி லிப்போ லிப்போ புரோட்டீன் (LDL Colestral) அதிகரிக்கும் போது அவை இரத்த நாளங்களில் படிந்து இதய நோய் வருவதற்குக் காரணமாக அமைந்து விடுகிறது.ஆனால் உயர் அடர்த்தி லிப்போ...
read more...
இதயத்தை இதமாக்கும் அருமை உணவு! மீன் சாப்பிடுங்கள்!SocialTwist Tell-a-Friend

இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களே

0 comments
பழைய செய்தி தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள் {http://thevarnews.blogspot.com/2009/09/blog-post_25.html}புதிய செய்தி ........தென்னவர்கள் உலகின் எந்த இன மக்களோடும் மரபியல் அடிப்படையில் தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது, அன்னியரின் கலப்படம் அறவே இல்லாமல் (தூய்மையாக) இருக்கிறார்கள். இதன்மூலம்,...
read more...
இந்திய நாட்டின் முதல் - மூத்தக் குடிமக்கள் தமிழர்களேSocialTwist Tell-a-Friend

இலங்கையின் அசையா சொத்து சந்தை மீது கண்வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்

0 comments
இலங்கையில் சமாதானம் வரவேண்டும் என நோர்வே அரசு பாடுபட்ட காலம் கடந்து, இப்போது இலங்கையின் நிலையான சொத்துக்கள் மீது முதலிடுவதற்காக கொழும்பை நோக்கி படையெடுகும் நிலைக்கு பல நிறுவனங்கள் வந்துள்ளன. இவற்றுள் முக்கியமாக L&T, Omaxe மற்றும் புரவங்கர திட்டங்கள் என்பன இலங்கையில் ஷொப்பிங் கொம்பிளக்ஸ், வீட்டுத் திட்டங்கள் மற்றும் பலவற்றில் முதலீடிட...
read more...
இலங்கையின் அசையா சொத்து சந்தை மீது கண்வைத்துள்ள இந்திய முதலீட்டாளர்கள்SocialTwist Tell-a-Friend

நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை

0 comments
ஐரோப்பிய வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில் சுமார் நூறு கோடி சுவீடிஸ் குறோணர்களை [அறுநூற்று தொண்ணூறு கோடி ரூபைகள் ]பணவைப்பு களஞ்சியத்தில் இருந்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளார்கள். திருடப்பட்ட பணத்தொகை பெரிய விடயமல்ல திருடப்பட்ட முறையே உலகை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.புதன் அதிகாலை உலங்குவானூர்தி ஒன்றைக் கடத்திவந்த கொள்ளையர்கள்...
read more...
நூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளைSocialTwist Tell-a-Friend

தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள்

0 comments
ஹைதராபாத்: இந்தியாவின் பூர்வீக குடிகள் தென்னிந்தியர்களே. தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும்,...
read more...
தென்னிந்தியர்களே இந்தியாவின் பூர்வீக குடிகள்- வட இந்தியர்கள் பின்னால் வந்தவர்கள்SocialTwist Tell-a-Friend

"சேர, சோழ, பாண்டியர்" பொதுநல அறக்கட்ளை விழா

0 comments
19.09.2009 சென்னையில் நடைப்பெற்ற அகில உலக தேவர் கூட்டமைப்பின்"சேர, சோழ, பாண்டியர்" பொதுநல அறக்கட்ளை விழா சிறப்பாக நடைப்பெற்றது. நண்பரே இதனை விழா என்று சொல்லுவதை ஒரு மாபெரும் திருவிழா என்றே கூரலம். முகம் பார்த்து முகவரி அறியாமல் கூடிய ஒரு உணர்வுபுர்வமான அன்பு நிறைந்த நண்பர்கள் உதட்டு புன்னகை மட்டும் அல்லாமல் உள்ளபுர்வமான அன்பினை வெளிப்படுத்திய...
read more...
"சேர, சோழ, பாண்டியர்" பொதுநல அறக்கட்ளை விழாSocialTwist Tell-a-Friend

YOU TUBE OFFICE PHOTO

0 comments
YOU TUBE OFFICE PHOTOSEE  MORE PHOTO  CLICK HERE ...
read more...
YOU TUBE OFFICE PHOTOSocialTwist Tell-a-Friend

தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !

2 comments
தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் பெருக தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் அறிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென்மாநில இயக்க கருத்தரங்கில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் கலந்து கொண்டார். பின்பு அவர் செய்தியாளர்களிடம்...
read more...
தென்தமிழகம் பிரிய வேண்டியது காலத்தின் கட்டாயம் - டாக்டர் சேதுராமன் அறிவிப்பு !SocialTwist Tell-a-Friend

புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகம் இந்து அமைப்புக்களால் முற்றுகை!

0 comments
ஈழத்தமிழர்களை சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதைக் கண்டித்து, புதுடில்லியில் அமைந்துள்ள அதன் தூதரகத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தியுள்ளன.காவிக் கொடிகள் சகிதம் இன்று காலை (21.09.2009) புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரத்தை முற்றுகையிட்ட இருபத்திரண்டு இந்து அமைப்புக்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆர்ப்பாட்டத்தில்...
read more...
புதுடில்லியில் அமைந்துள்ள சிறீலங்கா தூதரகம் இந்து அமைப்புக்களால் முற்றுகை!SocialTwist Tell-a-Friend

காலம் உருவாக்கிய உலகம் ---வீடியோ

0 comments
Time - ஆம். காலம்தான் உலகை உருவாக்கியது என்கிறார்கள் இந்த காணொளியைத் தயாரித்தவர்கள்! உள்ளே சென்று பார்த்தால் எவளவு நிதர்சனம் என்பதுப் புரியும். நாம் தற்போது உட்கார்ந்து கணினியை இயக்கிக்கொண்டிருக்கும் இடம், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும்? எகிப்தில் உள்ள மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஸ்பிங்ஸ் எனப்படும் பிரம்மாண்டமான சிலை மனிதனால் மட்டும் படைக்கப்பட்டதா? Grand Canyon என்றழைக்கப்படும் பள்ளத்தாக்கு எப்படி உருவானது?...
read more...
காலம் உருவாக்கிய உலகம் ---வீடியோSocialTwist Tell-a-Friend

தமிழ் நாடு முதல்வர் மு .கருணாநிதி அவர்களின் குடும்பம் -ஒரு பார்வை

0 comments
...
read more...
தமிழ் நாடு முதல்வர் மு .கருணாநிதி அவர்களின் குடும்பம் -ஒரு பார்வைSocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்

0 comments
வன்னிக்குச் சென்ற பிரித்தானியப் பிரஜையான தமிழ்வாணி என்பவர் இறுதிவரை முள்ளிவாய்க்கால் பகுதில் இருந்து பின்னர் தடைமுகாமில் இருந்து தற்போது மீண்டு பிரித்தானியா வந்துள்ளார். அவர் பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளா...
read more...
முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணியின் நேர்காணல்SocialTwist Tell-a-Friend

விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?

0 comments
முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் புற்றெடுத்துப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதற்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் தமது நலன்களை முன்னிறுத்துவதற்கும் அதன் அடிப்படையிலான நிகழ்ச்சிநிரலின் கீழ் தமது அரசியல் காய்களை நகர்த்துவதற்கும் இந்து சமூத்திரத்தை நோக்கி தமது ஆதிக்கக் கைகளை அகல விரித்த சர்வதேசத்தை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கையாண்ட விதம் குறித்து பல்வேறு தரப்பிலும் பலவேறான விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.READ...
read more...
விடுதலைப்புலிகள் – சர்வதேசம்: யார் வலையில் யார்?SocialTwist Tell-a-Friend

இந்து சமுத்திர விளையாட்டில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார்: ஊடகவியலாளர் நிதின் கோகல்

0 comments
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள் என இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகல்...
read more...
இந்து சமுத்திர விளையாட்டில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார்: ஊடகவியலாளர் நிதின் கோகல்SocialTwist Tell-a-Friend

ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தி--எ‌ன்னு‌ள் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பை ஓ‌வியமா‌க்‌கினே‌ன்

0 comments
இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழீழ‌ர்களு‌க்கு எ‌திரான தா‌க்குத‌லி‌ல் ஈழ ம‌க்க‌ளி‌ன் படுகொலைகளையு‌ம், த‌மி‌ழ் ம‌க்க‌ள் அனுப‌வி‌த்த இ‌ன்ன‌ல்களையு‌ம் ஓ‌வியமாக வரைந்த ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தியை அவரது இ‌ல்ல‌த்‌தி‌ல் செ‌ன்று ச‌ந்‌தி‌‌த்தோ‌‌ம். இ‌னி அவருட‌ன்..தமிழ்.வெப்துனியா.காம்: ‘உயிர் உறைந்த நிறங்கள்’ என்ற உங்களுடைய ஓவியக் கண்காட்சி எல்லா இடத்திலும் சிறப்பான...
read more...
ஓ‌விய‌ர் புகழே‌ந்‌தி--எ‌ன்னு‌ள் ஏ‌ற்ப‌ட்ட பா‌தி‌ப்பை ஓ‌வியமா‌க்‌கினே‌ன்SocialTwist Tell-a-Friend