வாழ்த்து பா""பூலிநாட்டை ஆண்டு வெள்ளையனுக்கு நெல் கட்டேன் என்று உரைத்தாய்சந்தனம் மணம் உடைத்து மாமழையும் நீருடைத்து நீல்கடலும் உப்புடைத்து பூலிதேவாஉன் வீரம் எம் தேவருடைத்து """"இந்தியாவிலேயே முதன் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்தவர் பூலித்தேவன். வரி பெறுவதற்கு வந்த அலெக்சாந்தர் கெரான் என்பவனோடு 1755இல் பூலித்தேவன் செய்த போரே இந்தியாவில்...
காஷ்மீரில் அத்துமீறி பறந்த சீன ஹெலிகாப்டர்கள்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சீனாவின் ஹெலிகாப்டர்கள் இந்திய வான்பகுதிக்குள் வட்டமிட்டதை இந்திய ராணுவ அதிகாரிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துள்ள சீனா அதற்கு அக்ஷய் சின் என பெயரிட்டுள்ளது. இந்நிலையில் அடிக்கடி இப்பகுதிக்கு அருகில் உள்ள இடங்களில் அத்துமீறி நடந்து வருகிறது.சீன ராணுவம் கடந்த ஆண்டு சுமார்...

ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் போராடியவன் பூலித்தேவன்: வைகோ புகழாரம்
இந்திய மண்ணைக் காப்பதற்காக ஆங்கிலேயரை எதிர்த்து நாட்டிலேயே முதலில் போராடியவன் பூலித்தேவன் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டினார். அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பில் மன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கழகத்தின் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் தலைமை வகித்தார்.இக் கூட்டத்தில் வைகோ பேசியது: நம் இளைஞர்களுக்கு நம் முன்னோர்களின் தியாகமிக்க...

இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும்: இயக்குனர் சீமான்
ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார். இதனால், இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இயக்குனர் சீமான் கூறினார். தூத்துக்குடி வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் சிங்கள பயங்கரவாதத்திற்கு எதிரானது. ராஜபக்ச தமிழர்களை விடுவிக்கும் விஷயத்தில் வாக்கு தவறிவிட்டார்.இதில் உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்....

கல்வியில் ஏற்றத்தாழ்வு என்கிற சாபக்கேடு தொடர்ந்து நீடிக்கும்.
சமச்சீர் கல்வி முறையில் முத்துக்குமரன் குழுவினர் அளித்துள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:சமச்சீர் கல்வி : முதலமைச்சர் கருணாநிதி அறிவிப்பு என்று தலைப்புச் செய்தியை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீர்குமிழிபோல விரைவிலேயே கலைந்துவிட்டது.சமச்சீர் கல்வி...

Pasumpon Muthuramalinga Thevar (PMT) Chair
தனியன் செய்திகள்MADURAI: A proposal would be submitted to the State Government to establish Department of Sri Pasumpon Muthuramalinga Thevar in Madurai Kamaraj University and offer various courses based on his life history.The existing Pasumpon Muthuramalinga Thevar (PMT) Chair in the university would be converted into a department after getting the varsity Syndicate approval, according to K.Muthuchelian, Director, PMT Chair,...

கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு சிங்களப் படை தமிழர்களை சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்: அம்பலப்படுத்துகின்றது 'சனல் - 4'

குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணலியில் இடம்பெற்றுள்ளன.'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்ட காணொலி காட்சியை பார்வையிட:VIDEO/2009/aug/channel4_video.asxவன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை
தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையைக் கொண்டுவரவேண்டும் என்று கல்வியாளர்கள், கல்வி மீது அக்கறையுள்ள பல்வேறு தனி நபர்கள், இயக்கங்கள் பத்தாண்டுகளுக்கும் மேல் வலியுறுத்தி வருகின்றன. இதைத் தொடர்ந்து, சமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் முத்துக்குமரன் குழு ஆய்வுசெய்து பரிந்துரைகள் வழங்கியது. அதைச் செயலாக்குவதற்காக அமைக்கப்பட்ட...

இயக்குனர் திரு. தினகரன் ஜெய் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. முதலில் உங்களைப் பற்றி... எனது அம்மாவின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள செம்பிலாங்குடி. அப்பா சிவகங்கை கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சுபாஷ் சந்திரபோஸீன் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், ஒரு தெளிந்த நாடக கலைஞராக வாழ்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடங்களில் முக்கிய பாத்திரங்களில்...

தினகரன் ஜெய் - குறும்பட இயக்குநர்

--யாழினி முனுசாமிCreated On 04-May-07 06:37:19 PMதினகரன் ஜெய்.விடுதலைப் போராட்டக்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தூக்குமேடை கண்ட வீரத்தமிழர்களான சின்னமருது, பெரியமருது சகோதரர்களைப் பற்றி "மருதிருவர்" எனும் விவரணப்படத்தையும், குற்றப் பழங்குடிகள் சட்டம் பற்றி "ரேகை" எனும் விவரணப்படத்தையும் எடுத்து சமூகச் சிந்தனையாளர்களையும் குறும்பட ஆர்வலர்களையும்...

நாம் தமிழர் இயக்கம்" அரசியல் இயக்கமாக மாறும்: இயக்குநர் சீமான்

"நாம் தமிழர் இயக்கம்" 2010ம் ஆண்டில் அரசியல் இயக்கமாக மாறும் என, இன்றுவரை தமிழினக் கொள்கையில் இருந்து சற்றுமே தளராது சீறிப்பாயும் இயக்குநர் சீமான் தெரிவித்தார்.READ MORE...இதுகுறித்து தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் "நாம் தமிழர் இயக்கம்'. சாதி, மதத்திற்கு...

மானம் இழந்த விவசாயம்

சுமார் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு கர்ணனைப் போல் வாழ்ந்த விவசாயிகள் இன்று குசேலர்களாகி விட்டார்கள். இன்று கிராமங்களில்கூட ஓட்டல்கள் உண்டு. காசுக்கு உணவு உண்டு. அந்தக் காலத்தில் கிராமங்களில் ஓட்டலும் இல்லை. வழிப்போக்கனிடம் காசும் இருக்காது. விவசாயிகள் கூப்பிட்டு அழைத்து வழிப்போக்கர்களுக்கு இலை போட்டு சாப்பாடு வழங்குவார்கள். அன்று கொடையாளியாக...

கடல் நீரைக் குடிநீராக்குதல்

உலகில் கிடைக்கும் மொத்த நீரில் 97.5 சதவீதம் கடல் நீர்தான். மீதி உள்ள 2.5 சதவீதம் நீரிலும் 70 சதவீதம் வட-தென் துருவங்களில் உறை நிலையில் உள்ளது. 30 சத வீதம் மட்டுமே உலகெங்கும் உள்ள மக்களுக்குப் பயன்படும் வகையில் நீர்நிலைகளிலும் நிலத்தடி நீராகவும் உள்ளது. இந்த அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது நமது உடனடி கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கியமான...

ஜானகி சம்பந்தம் அறக்கட்டளை

கள்ள பெரம்பூர் ...சுதந்திர தின விழாவில்ஜானகி சம்பந்தம்அறக்கட்டளை நிறுவனர் திரு . எஸ் . மணிவண்ணன் அவர்கள்ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முதல மதிபெண் பெற்ற மாணவி எஸ். மதுபாலா அவர்களுக்கு பரிசு வழங்கினார்...

ஓவியர் புகழேந்தியின் ”உயிர் உறைந்த நிறங்கள் - தமிழீழத்தின் இரத்தப்பதிவு” என்ற பெயரிலான ஓவியக் காட்சி சென்னை கொளத்தூரில் நடைபெற்றது.
ஈழத்தமிழர்க்காக இன்னுயிர் நீத்த ஈகி முத்துக்குமாரின் ஊரான சென்னை கொளத்தூரில், விநாயகா திருமண நிலையத்தில் இக்கண்காட்சி 15.08.09 அன்றிலிருந்து தொடங்கி 16.08.09 வரை நடந்தது. 15.8.09 (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் நடந்த தொடக்க விழாவில் ”தமிழ் முழக்கம்” சாகுல் அமீது கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஓவியர் புகழெந்தியின்...

ராஜபக்சவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயற்படுவது படுபயங்கரமானது: அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் போய்ல் பேட்டி

இந்திய அரசு ராஜபக்சவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது படுபயங்கரமானது என அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் பேராசிரியராகக் கடமை புரியும் பிரான்சிஸ் போய்ல், இந்தியாவிலிருந்து வெளிவரும் தலித் முரசு இதழுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய சிறப்புப் பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோனி போய்ல்,...

ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கிறது சிறிலங்கா: இந்திய மனித உரிமை அமைப்பின் தலைவர் சுரேஷ் குற்றச்சாட்டு
வியாழக்கிழமை, 20 ஓகஸ்ட் 2009"ஒரு இராணுவச் சர்வாதிகார நாடாக வளர்ந்து கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரைக் இனப்படுகொலை செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த தமிழர்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது" எனக் குற்றம் சாட்டியிருக்கும் இந்திய மனித உரிமை அமைப்பான பி.யூ.சி.எல். இன் தமிழ்நாடு, புதுச்சேரி தலைவரான சுரேஷ், "நீண்டகால...

Subscribe to:
Posts (Atom)